மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது? 

Shocking news for students! No more school holidays due to rain?

மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது? கடந்த வராங்களில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது.அதனையடுத்து அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம் ,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.கடந்த தினங்களில் தான் … Read more