குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!.. 

A teenager who was brutally murdered in Gunnathur?..Police investigation!..

குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!.. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவி வந்தது. இதுகுறித்து அப்பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் சிலர் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த சாயலை தான் கொண்டுள்ளார் என்பதை போலீசார் கூறினார்கள். … Read more

அக்னிபத் திட்டத்தில் இந்த துறைக்கு கோடிக்கணக்கான அளவில் இழப்பு! ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை!

The sector lost crores in Agnipath project! A statement released by Railway Minister Ashwini Vaishnava!

அக்னிபத் திட்டத்தில் இந்த துறைக்கு கோடிக்கணக்கான அளவில் இழப்பு! ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை! அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ரயில்கள் போன்றவை எரித்து நாசமாக்கப்பட்டது. மேலும் அதைத் தொடர்ந்து சென்னையில் போராட்டம் வெடித்தது. ஜூன் பதினெட்டாம் தேதி அன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் காலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் புதிதாக ஆள் சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தில் … Read more