பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமை வரும்   விடுமுறையை திங்கள்கிழமை மாற்றிய தமிழக அரசு!!

Happy news for public!! The Tamil Nadu government has changed the holiday coming on Sunday to Monday!!

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமை வரும்   விடுமுறையை திங்கள்கிழமை மாற்றிய தமிழக அரசு!! செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறை தேதியை தமிழக அரசு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது. ஆவணி மாதம் சதுர்த்தி அன்று விநாயகருக்கு கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விநாயகரின் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த … Read more

வந்துவிட்டது தமிழக  காவல் துறையில் புதிய வேலை வாய்ப்பு !! 750 பணியிடங்களுக்கு வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!! 

New Vacancies in Tamil Nadu Police Department are here!! Super notification for 10978 posts!!

வந்துவிட்டது தமிழக  காவல் துறையில் புதிய வேலை வாய்ப்பு !! 750 பணியிடங்களுக்கு வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!!  தமிழக காவல் துறையில் வெளிவந்துள்ள காவல் துணை ஆய்வாளர் பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 750 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுபற்றி வந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 750 காவல் துணை ஆய்வாளர்கள் காலியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் [டிஎன்யுஎஸ்ஆர்பி]  வெளியிட்டுள்ளது. இதற்க்கான தகுதியும், ஆர்வமும் … Read more

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது!

Announcement issued by Ambedkar Law University! The deadline for this course has been extended!

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது! நேற்று அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம்  அறிவிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின்யின் கீழ் செயல்பட்டு வரும் சட்ட கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் சேர மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்மிகு சட்ட கல்லூரி 14 அரசு கல்லூரிகளில் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்டக்கல்லூரி போன்றவைகளில்  17610 இடங்களில் மாணவர் சேர்க்கப்பட … Read more