என்ன செய்தாலும் வியர்வை நாற்றம் போகவில்லையா!!அப்போ இந்த இரண்டு முறைகளை பின்பற்றுங்க!!!

No matter what you do, the smell of sweat does not go away!! Then follow these two methods!!!

என்ன செய்தாலும் வியர்வை நாற்றம் போகவில்லையா!!அப்போ இந்த இரண்டு முறைகளை பின்பற்றுங்க!!! வெயில் காலங்களில் நமக்கு வியர்வை அதிகமாக சுரக்கும். இந்த வியர்வை அதிகமாக சுரப்பதால் நம் உடலில் ஒரு வகையான நாற்றம் ஏற்படும். இந்த வியர்வை நாற்றத்தை நீக்க நாம் என்ன செய்தாலும் அது சரியாகமல் நம் உடலில் வியர்வை நாற்றம் அடிக்கும். இந்த வியர்வை நாற்றத்தை போக்க இந்த பதிவில் சிறந்த இரண்டு வழிமுறைகளை பற்றி பார்க்கலாம். நம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை … Read more

 அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !..

Dead body of woman recovered in rotten condition with foul smell !.Who is this woman? Police intensive investigation!..

 அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !.. திருச்சி திம்மராயசமுத்திரம் கிராம நிர்வாகியான அதிகாரி ஹரி கிருஷ்ணன் என்பவர்  தனது உதவியாளருடன் அலுவலர் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்தார்.அப்போது திருச்சி திருவளர்ச்சோலையிலுள்ள காளவாய் அருகே காவிரி ஆற்றில் உள்ள மணல் திட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க இறந்த நிலையில் ஒரு பெண் சடலம்  கிடந்தது. ஏற்கனவே இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் … Read more

கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!?

The woes of cooking a spilled mushroom!?

கீழே கொட்டப்பட்ட காளானை சமைத்து வரும் அவலம்!? சேலம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் அருகே   மலைபிரியாம்பாளையம் பகுதியில் தனியார் குளிர்சாதன கிடங்கு ஒன்றுள்ளது. இந்தக் கிடங்கில் மிளகாய்,புளி,மாங்காய்,ஆப்பிள்,திராட்சை, காளான்,மாதுளை பழம்,தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் என உணவுப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கெட்டுப் போன பொட்டணங்களை அப்படியே தூக்கி வீசி வருவதால் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் அடித்து வருகின்றது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த துர்நாற்றம் … Read more