கொடுத்த கடனை திருப்பிக்கேட்டா, கத்திக்குத்து!! முதியவரை கொன்ற மூர்க்கன்!!
தற்போதைய காலகட்டத்தை பொருத்தவரை கடன் வாங்கிவிட்டு அதனை செலுத்த முடியவில்லை என்று வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, கடன் கொடுத்தவர்களும் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. ஆனால் எளிய நிலையில் இருக்கும் மக்கள் கடனை கொடுக்க இயலாத நிலையில் இருந்தாலும் கூட கடனை கொடுக்க விருப்பமில்லாமல் பல பணமுதலைகள் கொலை செய்து விடவும் தயங்குவதில்லை. அதுபோல தற்போது கடன் கொடுத்துவிட்டு திருப்பி கேட்ட முதியவர் ஒருவரை கர்நாடக மாநிலத்தில் கொலை செய்த … Read more