30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த டிராக்டர்?அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  ஓட்டுநர்!!

The tractor overturned in a 30-foot ditch? Fortunately, the driver survived!!

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த டிராக்டர்?அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  ஓட்டுநர்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள  மாங்குப்பை ஊராட்சி  பழையூர்  பகுதியை சேர்ந்த பாலசுந்தரம். இவரின் வயது 54. இவர் விவசாயம் தொழில் செய்பவர்.தன் வயலில் காடு ஓட்டுவதற்கு  தனது டிராக்டரை கருப்பு ரதியே உள்ள டால்மியா பகுதி அங்கே ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிச் சென்ற டிராக்டர் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. அந்த டிராக்டர் ரயில்வே பாலப் பணிகள் … Read more

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை

PMK MLA Sadhasivam asked to divide the Salem District

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் … Read more

விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்!

The people of the village are afraid of poisonous people!

விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்! சேலம் அருகே ஒமலூர் பகுதியிலுள்ள சேனக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தான் க்ர்ருஷ்ணர்.இவரை விஷ மனிதர் என்றும் ஊர் பொது மக்கள்  கூருகின்றனர்.இப்படி கூறுவதற்கு காரணம் இவர் விஷ  பாம்புகளையே அசால்ட்டாக  பிடிப்பது தான்.இவரது சிறு வயதில் ஒரு பாம்பிடம் கடி வாங்கி அதற்கு இவரே மூலிகை எடுத்து சாப்பிட்டுள்ளார்.அதன் பின் பல்வேறு பாம்புகளை பிடித்து. அதனிடம் கடி வாங்கியும் உள்ளார்.அப்போது அவருடன் கூட இருந்த நண்பர்கள் கூட இவருடன் … Read more