தமிழகத்திலும் ஊடுருவியது புதியவகை நோய்த்தொற்று? நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு அறிகுறி!

சென்னை அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகளை சார்ந்தவர்கள் மற்றும் குறைந்த ஆபத்து ஏற்படக்கூடிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு முன்னெடுக்கப்படும் நோய்த்தொற்று பரிசோதனைகளை நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், கிண்டி கிங் மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி, உள்ளிட்டோர் உடன் இருந்தவர்கள். ஆய்வுக்கு பிறகு அமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, உருமாறிய நோய்த்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி … Read more

இரண்டு தவணை தடுப்பூசிகளால் எந்த பயனும் இல்லை! பிரதமரின் எச்சரிக்கையால் பீதியில் மக்கள்!

உலக நாடுகள் அனைத்தும் புதிய வகை நோய் தொற்று பரவல் காரணமாக, மிகப்பெரிய அச்சத்தில் இருக்கிறது. ஏனென்றால் தற்சமயம் கொரோனா நோய்தொற்று பாதிப்பிலிருந்து மெல்ல, மெல்ல, மீண்டு வந்த சூழ்நிலையில், அதி வேகமாக பரவும் தன்மை கொண்ட புதிய வகை நோய்த்தொற்று பரவல் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் புதிய வகை வைரஸ் பரவலை அடுத்து இங்கிலாந்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிரிட்டன் பிரதமர் … Read more

இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு! அரசின் அதிரடி நடவடிக்கை!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்தது. அதன் உரு மாற்றமாக டெல்டா வகை கோரானோ உருவானது. அதனை அடுத்து தற்பொழுது தொற்று அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இத்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை … Read more

கல்லூரிகளில் இதெல்லாம் இனி கூடாது! திடீர் உத்தரவு பிறப்பித்த அரசு!

All this should not happen in colleges anymore! The government issued a sudden order!

கல்லூரிகளில் இதெல்லாம் இனி கூடாது! திடீர் உத்தரவு பிறப்பித்த அரசு! தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் காரணமாக மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது 57 நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஓமைக்ரான் தொற்று ஆனது நாம் கடந்து வந்த கொரோனா வகைகளில் ஆல்பா, பீட்டா, ஆல்பா பிளஸ் என்ற பல அமைப்புகளை கடந்து மிகவும் தீவிரமாக பாதிக்கும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து … Read more

தற்போது வரை 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புதியவகை கொரோனா! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

The new Corona has traveled to 57 countries so far! World Health Organization releases shocking information!

தற்போது வரை 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புதியவகை கொரோனா! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு! ஒரு வழியாக கொரோனா பெருந்தொற்று முடிந்து விட்டது என்று நாமெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டதுதான் தாமதம் புதிய உருமாற்றம் அடைந்த, பல பிரள்களை கொண்ட அதிவேகமாக பரவும் கொரனோ கண்டறியப்பட்டு உள்ளது. பலரும் சுதாரித்துக்கொண்ட நேரத்தில் திரும்பவும் உருமாறிய கொரோனா தொற்று ஓமைக்ரான் என்று புதிதாக ஒரு வைரஸ் அனைத்து நாடுகளிலுமே பரவி வருகிறது. இதற்கு ஓமைக்ரான் … Read more

வேகமாக பரவி வரும் புதிய வகை நோய் தொற்று! உஷாரான தமிழக சுகாதாரத்துறை!

இந்தியாவில் ஊடுருவி வரும் புதிய வகையில் ஒமைக்ரான் நோய்தொற்று பரவலை தடுப்பதற்கு சீனா, தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை முடிவுகள் வரும்வரை பயணிகளை விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதனை கருத்தில் வைத்து விமான பயணிகளுக்கான பரிசோதனை முடிவுகளை ஐந்து முதல் ஆறு மணி நேரத்திற்குள் வழங்க … Read more

சமூக பரவலாக மாறிய புதிய வகை நோய் தொற்று! எங்கு தெரியுமா?

கொரோனா நோய்த்தொற்றின் உருமாற்றம் அடைந்த ஒமிக்கிரான் என்ற புதிய வகை நோய் தொற்றிய தென்ஆப்பிரிக்காவின் கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகள் முழுவதும் பரவி அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த புதிய வகை நோய் தொற்றால் மூன்றாம் அலை ஏற்பட்டு அதன் பாதிப்பில் பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை அடையலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக, பல்வேறு நாடுகளும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இது தொடர்பாக இங்கிலாந்து … Read more

ஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

One Million Omicron Infection! Shocking information released by IIT!

ஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா  தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி பரவி வருகிறது. மக்கள் அவற்றிலிருந்து மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு  தொடங்கும் பொழுது மீண்டும் அதேதொற்று வேறு ஒன்றாக உருமாறி மக்களை தாக்குகிறது. இதனால் மக்கள் மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப பெருமளவு வேதனை அடைகின்றனர். பொருளாதார ரீதியாகவும் மக்கள் கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். முதல் அலை இரண்டாம் அலை  முடிந்து மூன்றாவது அலை  டிசம்பர் மாதத்திற்கு முன்பு … Read more

இந்த மாநிலங்களில் கட்டாயம் ஊரடங்கு! அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை!!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

இந்த மாநிலங்களில் கட்டாயம் ஊரடங்கு! அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை!! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இன்றுவரை அதிலிருந்து முழுமையாக மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் இத் தொற்று பாதிப்பு உருமாறிக் கொண்டே உள்ளது.கொரோனா வைரஸாக இருந்த தொற்று முதலில் டெல்டா வைரஸாக மாறியது.அதனையடுத்து கொரோனா ,தற்பொழுது ஒமைக்ரான் வைரசாக மாறியுள்ளது.இந்த ஒமைகரான் வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தற்பொழுது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசானது கொரோனா … Read more

நாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரான் நோய்தொற்று!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவும் தன்மை அதிகமாக கொண்டதாகவும், ஆபத்தானதாகவும், இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது இதன் காரணமாக, உயிர் இழப்பை தவிர்க்க எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், இந்த வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவில் 5 பேருக்கு இருந்த இந்த பாதிப்பு தற்சமயம் 21க அதிகரித்திருக்கிறது அதோடு தலைநகர் புதுடெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, … Read more