ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!!
ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!! ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் திருப்பி செலுத்தியும் நிறுவனம் தந்த தொல்லையால் விபரீத முடிவைத் தேடியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் ராஜேஷ் வயது 27. இவர் தனியார் நிதி நிறுவனம்ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.. இந்த சூழ்நிலையில் ராஜேஷ் மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி … Read more