பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது! தேர்தல் ஆணையத்தை நாடும் ஓபிஎஸ்!

பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது! தேர்தல் ஆணையத்தை நாடும் ஓபிஎஸ்!

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது முதல் பலவிதமான சிக்கல்களில் இருந்து வந்த நிலையில், அந்த சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து காட்சியை நல்ல முறையில் வழி நடத்தி வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவில ஏற்படுத்தப்பட்டு இரட்டை தலைமையின் கீழ் அந்த கட்சி செயல்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது அந்த கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை என்ற … Read more

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். அதனையடுத்து இந்த கோரிக்கை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் அனைவரும் ஒற்றை தலைமை கீழ் தான் கட்சியை நடத்தினார்கள். அதேபோல தற்பொழுதும் ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்று … Read more

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? ஓபிஎஸ்-க்கு பறந்த மாவட்ட செயலாளர்களின் கடிதம்!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? ஓபிஎஸ்-க்கு பறந்த மாவட்ட செயலாளர்களின் கடிதம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தனித்தனியே ஆலோசனை செய்து வருகிறார்கள். இதனடிப்படையில், ஓபிஎஸ் உடனான ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனையில் எஸ் பி வேலுமணி, ஆர் பி உதயகுமார், காமராஜ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தார்கள். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை தற்போதுள்ள சூழ்நிலையில், … Read more

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்களுக்கு ஆப்பு அடித்த எம்.எல்.ஏ! அதிர்ந்து போன கட்சி தொண்டர்கள் !!

Shocked party volunteers !!

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்களுக்கு ஆப்பு அடித்த எம்.எல்.ஏ ! அதிர்ந்து போன கட்சி தொண்டர்கள் !! தற்போது  அதிமுக ஆட்சிபெரும்  பின்னடைவை சந்தித்துவருகிறது. அன்றைய எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி கொடிகட்டி பறந்தது .அவரின் ஆட்சி போல் வேறு யாராலும் ஆட்சி செய்ய முடியாது. மக்களுக்காக மக்களாட்சி நடத்திய பொன்மொழி செம்மல் புரட்சி தலைவர் அவர்கள் ஏழைகளின் இதயங்களில் இதய தெய்வமாய் இன்று வரை மனதில் வாழ்ந்து வருகின்றார். எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்திட … Read more

என்ன அந்தப் பதவிக்கு அதிகாரமில்லையா? ஓபிஎஸ் பளிச் பேட்டி!

என்ன அந்தப் பதவிக்கு அதிகாரமில்லையா? ஓபிஎஸ் பளிச் பேட்டி!

தற்போது வரையில் எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று மாலை பத்திரிகையாளர்களை தன்னுடைய வீட்டில் சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை முதலமைச்சர் பதவிக்கு அதிகாரமில்லை என்று தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதன் காரணமாக, அதனை ஏற்றுக்கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார். பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது அதனை வேறு யாருக்கும் கொடுக்க நினைத்தால் அது அவருக்கு செய்யும் துரோகம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் … Read more

நாங்கல்லாம் யாரையும் பார்ப்போம்! எங்க கிட்டேயேவா சட்டசபையில் பன்னீர்செல்வம் பளிச்!

நாங்கல்லாம் யாரையும் பார்ப்போம்! எங்க கிட்டேயேவா சட்டசபையில் பன்னீர்செல்வம் பளிச்!

சட்டசபையில் நேற்றைய தினம் கைத்தறி வணிகவரித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உரையாற்றிய அதிமுக சபை உறுப்பினர் சேகர் ஜல்லிக்கட்டு நாயகன் என்று பன்னீர்செல்வத்தை புகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சுவாமிநாதன் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என தெரிவிக்கிறார். அவர் எத்தனை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றார்? எத்தனை காளைகளை அடக்கினார்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் செங்கோட்டையன் ஜல்லிக்கட்டு நடக்கவே, நடக்காது, என்ற சூழ்நிலையில். … Read more

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்!

Stalin forgot his statement to the people! A barrage of questioning EPS!

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்! பத்து ஆண்டுகள் கழித்து தற்போது திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. வழிமுறை மக்களிடம் 500க்கும் மேற்பட்ட அறிக்கைகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. அவர் அவர்கள் கூறிய அறிக்கைகளில் ஒன்றுதான் கொரோனா தொற்றால் பொருளாதார அளவில் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளோம். அதிலிருந்து மேலும் வரை சொத்து வரி ஏதும் அதிகரிக்கக் கூடாது என கூறியிருந்தார். ஆனால் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டார் போல, தமிழகத்தின் சொத்து … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு! இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகிறார் ஒபிஎஸ்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு! இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகிறார் ஒபிஎஸ்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமிருக்கிறது அது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் குதித்தவர் தற்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். இந்த சூழ்நிலையில், பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். இந்த நிலையில், அந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நடத்தி … Read more

முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை!

Former Deputy Chief Minister's brother fired from party Controversy continues in AIADMK!

முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு கட்சியின் நிலை இல்லாமல் போனது. கட்சிக்குள்ளேயே பிரிவினை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதிலிருந்தே மக்களுக்கு அதிமுக கட்சியின் மீது இருந்த மரியாதை குறையத் தொடங்கிவிட்டது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இன்றி போட்டியிட ஆரம்பித்துவிட்டனர். அதன் தாக்கம் தற்பொழுது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை தருகிறது. முதலில் சசிகலாவை கட்சிக்குள் வைத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளை … Read more

ஆளுங்கட்சி சொல்வது ஒன்று செய்வது ஒன்று! கடும் கோபத்தில் தமிழக மக்கள்!

ஆளுங்கட்சி சொல்வது ஒன்று செய்வது ஒன்று! கடும் கோபத்தில் தமிழக மக்கள்!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னர் திமுக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கரும்பு விவசாயிகளை இந்த அறிவிப்பு சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் கூறியிருக்கிறார். விவசாயிகள் டன் ஒன்றுக்கு5 ஆயிரம் … Read more