பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது! தேர்தல் ஆணையத்தை நாடும் ஓபிஎஸ்!
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது முதல் பலவிதமான சிக்கல்களில் இருந்து வந்த நிலையில், அந்த சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து காட்சியை நல்ல முறையில் வழி நடத்தி வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவில ஏற்படுத்தப்பட்டு இரட்டை தலைமையின் கீழ் அந்த கட்சி செயல்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது அந்த கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை என்ற … Read more