மகனால் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை!

ஜெயலலிதாவின் தோழி சசிகலா உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று மனிதாபிமான முறையில் பதிவு செய்வதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை அடைந்த சேவிக்கலாம் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியில் வந்தார். அதனை அடுத்து அவர் அபராத தொகையான 10 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை பெங்களூரு நீதிமன்றத்தில் செலுத்தினார். … Read more

பொதுக்கூட்டத்தில் கெத்து காட்டிய துணை முதல்வர்!

தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதேபோல அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள் அதோடு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடிய நலத்திட்டங்கள் என்னென்ன என்பதையும் பட்டியலிட்டு வருகிறார்கள். அந்த வகையில், திருவொற்றியூரில் அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எதிர்கட்சியான … Read more

பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறை தண்டனையை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்தார் .தற்சமயம் அவர் தண்டனை காலம் முடிவுற்ற நிலையில், சசிகலா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்பிறகு அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பிறகு தொற்றிலிருந்து குணமாகி தற்சமயம் பெங்களூருவில் ஓய்வில் இருந்து வருகிறார். சசிகலா விடுதலையானதிலிருந்தே தமிழக அரசியல் பரபரப்பாகி இருக்கிறது. அதேசமயம் அதிமுகவை சார்ந்த பல நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகளை … Read more

ஓ பி எஸ் பற்றி தினகரன் போட்ட குண்டு! பீதியில் ஈ.பி.எஸ்!

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தற்சமயம் பெங்களூரில் ஒரு வார காலம் ஓய்வுக்குப் பிறகு தமிழகம் திரும்ப திட்டமிட்டிருக்கிறார். நேற்றைய தினம் சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போது அவருடைய காரில் அதிமுக கொடி பறக்க விடப்பட்டு இருந்தது அதிமுகவிற்கும் தமிழக அரசியலிலும் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். சசிகலா அவருடைய காரில் தமிழகத்தின் ஆளும் திமுகவின் கொடியை பறக்க விட்டு வந்தது சட்ட விதி மீறல் எனவும் அதிமுகவின் … Read more

சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நிர்வாகி! அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ் ஓபிஎஸ்!

சசிகலாவுக்கு அவர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சுவரொட்டி அடித்த காரணத்திற்காக, அதிமுகவில் இருந்து மற்றொரு நிர்வாகி அதிமுகவின் தலைமையினால் அதிரடியாக நீக்கப்பட்டி ருக்கிறார். சசிகலா அவருக்கான சிகிச்சை முடிந்த பிறகு தமிழகம் திரும்ப இருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மிகச் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் ,அதிமுகவின் உறுப்பினர்களும் அந்தந்த பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். அந்த விதத்தில் திருச்சியில் … Read more

சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் மகனால் வெடித்தது சர்ச்சை!

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் இளைய மகன் ஜெயபிரதீப் ஆன்மீக பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார் . சென்ற சில வருடங்களாக தன்னுடைய சகோதரரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் வெற்றி, மற்றும் சென்ற சட்டசபை தேர்தல் நடந்த சமயத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் வெற்றி, போன்றவற்றுக்காக பல வேலைகளை செய்து இருக்கின்றார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் இவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் அது தமிழக அரசியல் … Read more

பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது! நடப்பு சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர்!

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் இறுதி சட்டசபையின் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி கூட இருக்கிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பயம் காரணமாக தற்போது நடைபெறவிருக்கும் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்ற காரணத்தால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த கூட்டத் தொடரில் முதல் நாளில் உரையாற்ற இருக்கிறார். அவர் ஆற்றப் போகும் உரையில் அரசு … Read more

சசிகலாவின் விடுதலை! பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!

நெல்லை மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று பேனர்கள் வைத்த அதிமுகவின் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட கால சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று விடுதலை செய்யப்படுவார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது .அதனைத் தொடர்ந்து அவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை முதற்கொண்டு அனைத்தையும் செலுத்திவிட்டார் . இதற்கிடையில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் … Read more

திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம்! முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில், திறந்து வைத்திருக்கிறார். சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூபாய் 57.8கோடி ரூபாய் செலவில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்பட்டு அறிவுத்திறன் பூங்கா கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட பொது நடைபாதை புல்வெளியில் மற்றும் நீர் தடாகங்கள் போன்றவற்றை அழகாக அமைத்திருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகள் மக்களுக்கு அவர் … Read more

7 பேர் விடுதலை! நல்ல செய்தி சொன்ன ஓபிஎஸ்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் புரட்சித்தலைவி அம்மாவின் அரசுடைய நிலை என தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். சென்ற 20 வருடங்களுக்கு மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி ,போன்ற ஏழு நபர்களும் சிறையில் இருந்து வருகிறார்கள். இதனை அடுத்து ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி … Read more