ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களை வெளுக்க காத்திருக்கும் கனமழை!!

ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களை வெளுக்க காத்திருக்கும் கனமழை!! தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் உள்ளிட்ட காரணங்களால் தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பொழிவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, … Read more

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!! கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இடையில் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக, மாத இறுதியில் தொடங்கினாலும் பின்னர் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உள்ளிட்டவைகளால் இடியுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு இடியுடன் … Read more