ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களை வெளுக்க காத்திருக்கும் கனமழை!!
ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களை வெளுக்க காத்திருக்கும் கனமழை!! தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் உள்ளிட்ட காரணங்களால் தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பொழிவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, … Read more