நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா?

நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா? மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு அவர்களது பெயரில் ஏழைகளுக்கும் உணவளிப்பதை நாம் வழக்கமாக வைத்து வருகிறோம். நாம் அளிக்கும் தானம் முன்னோர்கள் உணவாக ஏற்றுக்கொண்டு, நமக்கு ஆசி வழங்குவார்களாம். அதனால், மகாளய பட்சத்தில் நம் முன்னோர்களுக்கு படையலிடுவது முக்கியத்துவமாக இருந்து வருகிறது. மேலும், அமாவாசை நாளிலும் நம் முன்னோர்களுக்கு படையல் வைத்து தானம் செய்து வருகிறார்கள். முன்னோர்களுக்கு படைக்கும் உணவையும் சாப்பிடுவார்கள். ஆனால், நம் முன்னோர்களுக்கு … Read more

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.   தினமும் காகத்திற்கு சாதம் வைக்க கூடிய பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. சில பேருக்கு இருக்காது.ஆனால் உங்களுடைய கஷ்டம் தீர இந்த சாதத்தை தினமும் காக்கைக்கு இப்படி வையுங்கள். இதற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு தான். பச்சரிசி, கருப்பு உளுந்து.   ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1/2 கைப்பிடி கருப்பு உளுந்தை போட்டு கழுவி … Read more