பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் !

Pakistan Prime Minister's Twitter post! India's former player who responded!

பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் ! ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலககோப்பை போட்டியில் அரை இறுதிப் போட்டியில்  இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி  இறுதி சுற்றுக்கு  முன்னேறியது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கிண்டல் செய்து இருந்தார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில்  “இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 – 170/0 இடையே மோதல் நடக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற … Read more

பாகிஸ்தானில் வலுக்கும் அரசியல் பிரச்னை.. எதிர்க்கட்சிகளின் புதிய அவதாரம் ..

இஸ்லாமாபாத்: தேசிய சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) அரசாங்கத்தில் ஆழமான பிளவு, அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் எதிர்க்கட்சிகளும் தெருக்களில் இறங்கியதால் பாகிஸ்தானில் போராட்டங்களை ஊடகம் தூண்டியுள்ளது. MNA மாலிக் அஹ்மத் ஹசன் தேஹரின் எதிர்ப்பை எதிர்த்து PTI ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு வெளியே கூடியிருந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்லின் (JUI-F) தொழிலாளர்கள் மற்றொரு PTI அதிருப்தியாளரான நூர் ஆலம் கானின் வீட்டிற்கு வெளியே பேரணி நடத்தினர். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவு … Read more

“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்!

“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்! காவல்துறை அதிகாரிகளை பார்த்தாலே இயல்பாக மக்கள் மனதில் ஒரு வித மதிப்பும், மரியாதையும் ஏற்படுகிறது. ஏனெனில், சக மனிதர்களை காப்பாற்றுவதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியையும் ஈடுபாடும் காவலர்களை தனித்துவமாக சுட்டிக்காட்டுகிறது. தற்போது பாகிஸ்தானில் இதேபோல ஒரு தனித்துவமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருடர்களை பிடிப்பதற்காக “ரோலர் ஸ்கேட்டிங்” மூலம்  பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரோலர் ஸ்கேட்டிங் மூலம் விளையாட்டு மட்டும் அல்ல வித்தியாசமாக, நாட்டிற்கு விரோத செயல்களை … Read more

பாகிஸ்தான் போலீசுக்கு அளிக்கப்படும் புதிய முறை பயிற்சி – எதற்கு தெரியுமா?

தவறுகளைத் தட்டிக் கேட்பதற்கும், அதைத் தடுப்பதற்கும், தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் காவல் துறை அதிகாரிகள். இவ்வாறாக பாகிஸ்தானில் உள்ள காவலர்கள் தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு ஒரு புது வழியை கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒரு குறிப்பிட்ட இடமான ‘கராச்சி’ என்றழைக்கப்படும் காவல்துறையினருக்கான பயிற்சி மையத்தில் புதிய முறை பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் வழிப்பறிக்  கொள்ளைகள் அங்கு அதிக அளவில் நடைபெற்று வருகிறது, இதனால் அங்குள்ள மக்கள் அமைதியை இழந்து தவிக்கிறார்கள். சாதாரணமாக சாலையில் செல்ல இயலவில்லை. எப்போதும் ஒருவித … Read more