இந்த மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசின் 3 லட்சம்!! வெளிவந்த அதிரடி உத்தரவு!!

இந்த மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசின் 3 லட்சம்!! வெளிவந்த அதிரடி உத்தரவு!! தமிழக மக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வருடம் தோறும் ஜல்லிக்கட்டு கொண்டாடி வருவதை ஒட்டி இந்த வருடமும் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன எனக் கூறி வீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் உயர்நீதிமன்றமோ பல நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் என்று உத்தரவிட்டதை அடுத்து கடந்த மூன்று நாட்களாக பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அந்த வகையில் முதலில் அவனியாபுரத்தில் மட்டும் … Read more

உறுதி மொழி ஏற்று தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு! உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள்!

Palamedu jallikattu has started accepting language of commitment! Cowboys in excitement!

உறுதி மொழி ஏற்று தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு! உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டியன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைதரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்லும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் … Read more