பழனி பஞ்சாமிர்தம் எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு தெரியுமா? இதோ பாருங்க..
பழனி பஞ்சாமிர்தம் எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு தெரியுமா? இதோ பாருங்க… பழனி பஞ்சாமிர்தம் என்றாலே நம் நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு அதன் சுவை அப்படி இருக்கும். பொதுவாக பெருமாள் கோயில்களில் தேங்காய் பழ பஞ்சாமிர்தத்தால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள். அதை பிரசாதமாக கொடுப்பார்கள். சரி… விசேஷ நாட்களில் வீட்டில் நிறைய பழங்கள் மீந்துவிட்டால் எப்படி சுவையான பஞ்சாமிர்தம் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் ஆப்பிள் – 1 ஆரஞ்சு – 1 … Read more