ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த … Read more

2 மாதங்களுக்கு பின்னர் தொடங்கப்பட்ட ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் இருக்கின்ற தூக்குப்பாலம் வழியே ரயில்கள் செல்லும் சமயத்தில் ஏதாவது அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பதை கண்டறிவதற்காக ஐடி மூலமாக சென்ற சில வருடங்களுக்கு முன்னர் சென்சார் கருவிகள் தூக்குப் பாலத்தை சுற்றி என்பதற்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையில் சென்ற ஜூன் மாதம் இருபத்தி எட்டாம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து செல்லும் சமயத்தில் தூக்கு பாலத்தில் அதிர்வுகள் இருப்பது … Read more