ஆதார் மற்றும் பார்ன் என்னை இணைக்க தவறி விட்டீர்களா? அபராதம் செலுத்துவது எப்படி?

நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டையுடன் பான் அட்டையை நிச்சயமாக இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. முன்னதாக மார்ச் மாதம் 31ஆம் தேதி இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் மக்களின் வசதிக்காக ஆதார் மற்றும் பான் உள்ளிட்டவற்றை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து … Read more

ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது! எஸ்.பி.ஐ. அறிவிப்பு!

Can't use online banking services! SBI Notice!

ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது! எஸ்.பி.ஐ. அறிவிப்பு! நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக திகழும் எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் எந்த ஒரு அசௌகரியத்தையும் தவிர்க்க ஆதார் அட்டையுடன், பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், எந்த ஒரு சிரமத்தை தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து, அனுபவிக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பான் கார்டுடன் ஆதார் இணைக்க அறிவுறுத்துகிறோம் என்று … Read more

வங்கியில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்பவரா நீங்கள்? இதோ மத்திய அரசு வெளியிட்ட கறார் அறிவிப்பு!

Cash

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்ற நடவடிக்கையை மத்தியரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி அறிவித்தது. ஆனால் அப்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சம் தொட்டதால் லாக்டவுன் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. எனவே அந்த அறிவிப்பிற்கான கால அவகாசத்தை 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கு மேல் ஆதார் எண்னுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என … Read more

பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீடிப்பு

Link PAN Card with Aadhaar Card-News4 Tamil Latest Online Tamil News Today-பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பு

பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீடிப்பு