இவர்களுடைய பான் கார்டு அடுத்த 1 மாதம் மட்டுமே செல்லும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Their PAN card will be valid for next 1 month only! Action order issued by the government!

இவர்களுடைய பான் கார்டு அடுத்த 1 மாதம் மட்டுமே செல்லும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! மத்திய அரசு முன்னதாகவே நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது. மேலும் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை அவ்வப்போது நீட்டித்து வருகின்றது. மேலும் இதனை இணைக்க வில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என அபராதமும் விதிக்கப்பட்டது. அதனையடுத்து பான் கார்டுடன் ஆதாரை இணைக்க … Read more

உங்கள் பான் கார்டு தொலைந்து விட்டதா! அப்படியென்றால் உடனே இதை செய்யுங்கள் இல்லையென்றால் அவ்வளவுதான்!

உங்கள் பான் கார்டு தொலைந்து விட்டதா! அப்படியென்றால் உடனே இதை செய்யுங்கள் இல்லையென்றால் அவ்வளவுதான்!

நாட்டிலுள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் என்று யாராகயிருந்தாலும், மத்திய அரசிடம் வரி கட்டினாலோ அல்லது வங்கிகளில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டாலோ நிச்சயமாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும். இந்த நிரந்தர கணக்கு எண் என்றழைக்கப்படும் பான் கார்டை வருமானவரித்துறை வழங்கி வருகிறது. பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் வழங்கப்படும் இந்த அட்டையை பயன்படுத்தி வருமான வரி கட்டுவது, வீடு, நிலம், உள்ளிட்டவற்றை வாங்க, விற்க, மிகப்பெரிய பணப்பரிவர்த்தனையை கண்காணிப்பது, வரிஏய்ப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்கலாம். கடந்த … Read more

இன்றைக்குள் இதை செய்யாவிட்டால் அபராதம் இருமடங்காகும்!

இன்றைக்குள் இதை செய்யாவிட்டால் அபராதம் இருமடங்காகும்!

பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு என்னுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லையென்றால் நாளை முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் ஒலித்தவற்றை கட்டாயமாக இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு இந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் தேதி கடைசி நாள் என்று வருமானவரித்துறை தெரிவித்திருந்தது. அதன் பிறகு இதற்கான கால … Read more

ஜூலை மாதம் ஒன்றாம் தேதி குரு இதை செய்யவில்லையென்றால் அவ்வளவுதான்! அதிரடி முடிவெடுத்த வருமானவரித்துறை!

ஜூலை மாதம் ஒன்றாம் தேதி குரு இதை செய்யவில்லையென்றால் அவ்வளவுதான்! அதிரடி முடிவெடுத்த வருமானவரித்துறை!

Pan எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு முன் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லையென்றால் உங்களுடைய பான் கார்டு செயலிழந்து விடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இணைக்கப்படாத அனைத்து பான்கார்டுகளுக்கும் செல்லாததாக அறிவிக்கப்படும். அண்மையில் cbdt அறிவித்திருந்தது ஆனாலும் மார்ச் மாதத்திற்குள் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமலிருந்ததால் காலக்கெடு மேலும் … Read more