பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து!
பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து! இன்றைய நவீன உலகில் உண்ணும் காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் இரசாயனம் கலந்து விட்டது. இதனால் உடல் விரைவில் ஆரோக்கியத்தை இழந்தது கடுமையான நோய்களை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை விவசாயத்தை கையில் எடுப்பது தான் உலகை அழிவில் இருந்து மீட்க ஒரே வழி. அந்த வகையில் செடிகளில் உருவாகும் பூச்சிகளை அழித்து செடியின் வளர்ச்சியை அதிகரிக்க பஞ்சகவ்யா பயன்படுத்துங்கள். … Read more