நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம்! இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

இந்தியா பாகிஸ்தான் என்றாலே எப்போதும் எலியும்,பூனையுமாகத் தான் இருப்பார்கள் கிரிக்கெட்டில் கூட ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போட்டி நடைபெற்றாலும் கூட ரசிகர்களிடையே அப்படி ஒரு ஆர்வம் இருக்காது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் இந்திய ரசிகர்களிடையே அதீத ஆர்வம் திடீரென்று தொற்றிக் கொள்ளும். அப்படி ஒரு போட்டியும் பொறாமையும் நாட்டு மக்கள் நடுவே இருந்து வந்தது. ஆனால் தற்போது அது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது என்று தான் சொல்ல … Read more

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்! இன்று குஜராத்துக்கு பயணமாகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

காங்கிரஸ் கட்சியை ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. தற்போது இந்தியாவில் சற்றேற குறைய 75 சதவீத மாநிலங்களில் கூட்டணியிலும், தனித்தும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தனர். 2 கட்சிகளுக்கும் … Read more

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பாடகர் படுகொலை! ஆளும் கட்சிக்கு தொடர்பு?

ஹிந்தி பாடகரான சித்து கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கு கடந்த பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் மான்சா மாவட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனாலும் அவர் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். அவருக்கு 29 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த 29ம் தேதி பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அவருடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்த … Read more

பஞ்சாப் மாநில முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் பகவந்த் மான்!

சமீபத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்தந்த மாநில கட்சித் தலைவர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடம் கேட்டுக் கொண்டது. அதேநேரம் தற்சமயம் இந்தியாவில் பலமிக்க கட்சியாக இருக்கக்கூடிய பாஜக பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றியது. ஆனாலும் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட … Read more

ஐபிஎல் பெங்களூருவிடம் சுருண்டது பஞ்சாப்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வரும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி அனைவரையும் முந்திக்கொண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்த சூழ்நிலையில், சார்ஜாவில் நேற்றைய தினம் மாலை 3 மணி அளவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நாற்பத்தி எட்டாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார்கள். இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது இதனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

ஐபிஎல் போட்டி! கல்கத்தாவை ஓரங்கட்டியது பஞ்சாப் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் தொடங்கிய நாற்பத்தி ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. கல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் காலம் புகுந்தார்கள் சுப்மன் கில் 7 பந்துகளை சந்தித்து7ரன்களை எடுத்திருந்த … Read more

மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக! பஞ்சாப் மாநிலத்தில் மாறும் அரசியல் வரலாறு!

பஞ்சாப் மாநிலத்தில் சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது இந்த நிலையில் கேப்டன் அமரிந்தேர் சிங்அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த மூன்றாண்டு காலமாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்திருந்த நிலையில், அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த 18ஆம் தேதி முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரிந்தேர் சிங் … Read more

விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி!

Farmers do is politically motivated - First Minister!

விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி! டெல்லி எல்லைகளில் மத்திய அரசின் புதிய 3 வேளாண் கொள்கைகளை திரும்ப பெறக் கூறி பஞ்சாப், ஹரியானா, மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுவும் கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாதங்களாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். அரசுக்கும், விவசாயிகளுக்கும் நடைபெற்ற அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும், எவ்வித உடன்பாடும் எட்டவில்லை. வேளாண் சட்டமே வேண்டாம் என்று கூறும் … Read more