மாந்தி தோஷத்தை போக்க பரிகாரம் இதோ!

மாந்தி தோஷத்தை போக்க பரிகாரம் இதோ!

சனீஸ்வர பகவானுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் மாந்தி இன்னொருவர் குளிகன் இதில் குளிகன் சனி பகவானுக்கும், நீலாதேவிக்கும், பிறந்தவர் ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலிலிருந்து உருவானவர் என்று சொல்லப்படுகிறது.வெட்டுப்பட்ட கால் என்றாலே அது சவத்திற்கு சமம் என தெரிகிறது. ஆகவே சவ ஊர்வலம் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முடிந்த வரையில் உதவிகளை செய்வதும், ஆண்டியின் தோஷத்தை வெகுவாக குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. … Read more

குழந்தை வரம் கொடுக்கும் அதிசய கோவில்!

குழந்தை வரம் கொடுக்கும் அதிசய கோவில்!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த போட்டு பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மகான் ஆறுமுக ஸ்வாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்துகொண்டு அருளாசி வழங்கி இருந்தார். இந்த சூழ்நிலையில், வயது முதிர்வு காரணமாக ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடைய போவதாகவும், அந்த இடத்தில் கோவில் கட்டி ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள் விரதம் இருந்து இங்கே வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் இருந்து … Read more

புனர்பூ தோஷ பரிகாரம்!

புனர்பூ தோஷ பரிகாரம்!

ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் இருந்தால் திருமணம் நிச்சயமாகி அதன் பின்னர் திடீரென்று திருமணம் நின்று போகும். அல்லது 2 வீட்டினரும் நல்ல மனநிலையில் இருந்து சுபகாரிய பேச்சு வார்த்தை நடைபெற்று திடீரென ஏதாவது ஒரு பிரச்சனை மற்றும் காரணத்தால், திருமணம் தள்ளிப்போகும் திருமண தேதி குறித்த பின்னர் இரு வீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டு திருமணம் நிற்பது, அதோடு திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவது போன்றவை நிகழும். அதோடு திருமணம் நடந்தாலும் கூட திருமணத்திற்கு பின்னர் தம்பதிகளில் … Read more

ராகு கேது தோஷம் திருமண தோஷம் உள்ளிட்டவை நீங்க! இங்கே வாங்க!

ராகு கேது தோஷம் திருமண தோஷம் உள்ளிட்டவை நீங்க! இங்கே வாங்க!

மாம்பழத்திற்கு பெயர் போன சேலம் மாவட்டத்தில் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்திபெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவில் சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் மிக கம்பீரமாக காட்சி தருகிறது. அம்பாளை தரிசனம் செய்தால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம், உள்ளிட்டவை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வித்தை, புத்தி, சித்திக்கும், அஷ்டமாசித்திகளும் அம்பாளை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும் என்று சொல்லப்படுகிறது. அதோடு பாவ தோஷங்கள், ஏவல். பில்லி, … Read more

பரிவர்த்தன ஏகாதசி விரதம்!

பரிவர்த்தன ஏகாதசி விரதம்!

விஷ்ணுவின் வாமன அவதாரம் பரிவர்த்தனை ஏகாதசி நாளில் வணங்கப்படுகிறது. இந்த தினத்தில் உறங்கும்போது ஸ்ரீவிஷ்ணு வளைவு போல உறங்குவதாக சொல்லப்படுகிறது. ஆகவே இது பரிவர்த்தனை ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது இதே பத்மா ஏகாதசி என்ற பெயரிலும் அறியப்படுகின்றது. விஷ்ணுவின் வாமன அவதாரத்தை வணங்கும் மனிதர்கள் வாஜ்பாய் யாகத்துக்கு சமமான பழங்களை அறுவடை செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர்களின் பாவங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன இந்த தினத்தில் லட்சுமி பூஜையும் பொதுமக்கள் செய்கிறார்கள் லட்சுமி தேவியை பிரியப்படுத்த ஒரு … Read more

அஷ்டமி நவமியில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

அஷ்டமி நவமியில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

அஷ்டமி தினத்தன்று மருத்துவம் தொடர்பான எந்த செயலலிலும் ஈடுபடக்கூடாது என்று சொல்லப்படுகிறது என்றால் இந்த தினத்தில் மருத்துவம் சார்ந்த விஷயங்களை செய்தால் தொடர்ச்சியாக மருத்துவமனையை செல்வதற்கான நிலை உண்டாகும். முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது. அதோடு பிரத்யங்கரா தேவி, துர்க்கை அல்லது வராகி வழிபாடு மற்றும் துர்கா சப்தசதி பாராயணம், சண்டி பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது. நவமி தினத்தன்று நவமி திதி வரும் சமயத்தில் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான … Read more

மனைவியின் ஆயுளை கூட்ட கணவன் செய்ய வேண்டிய முக்கிய பூஜை!

மனைவியின் ஆயுளை கூட்ட கணவன் செய்ய வேண்டிய முக்கிய பூஜை!

தமிழ் கலாச்சாரத்தில் பொதுவாக கணவனின் ஆயுளை அதிகரிக்க வேண்டும் என்று மனைவியர் பலர் பூஜைகள் செய்வதும், விரதங்கள் இருப்பதும், வழக்கம் அதேபோல மனைவிக்கு ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டுமென்று கணவன்மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில் ஒன்றை இந்த பதிவில் நாம் காணலாம். தன்னுடைய அங்கத்தில் சரிபாதியை தேவி பார்வதிக்கு கொடுத்தவர் சிவபெருமான் கணவன்கள் சிவனை நினைத்து விரதம் இருந்து அதன் பின்னர் அர்ச்சனை செய்வதன் மூலமாக மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்கும். இதனை மனைவி செய்தால் … Read more

தீர்க்க சுமங்கலி யோகம் அருளும் கிரக அமைப்புகள்!

தீர்க்க சுமங்கலி யோகம் அருளும் கிரக அமைப்புகள்!

ஜோதிடத்தில் புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குருபகவான் தான் காரகம் ஆவார். குருபகவானை குறிப்பிடும் விதமாக தான் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகின்றது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கு காரகர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. கணவனுடைய ஆயுள் நிலைத்து நிற்கவும், மனைவியின் மங்கள தன்மை நிலைப்பதற்க்காகவும் குருபகவானின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. கணவன் மனைவி உள்ளிட்ட இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம்பெற்று மனைவி குறிக்கும் சுக்கிரனும், கணவனை குறிக்கும் மங்களன் என்ற செவ்வாயும் நல்ல நிலையில் … Read more

நினைத்ததை முடிக்கும் பரிகாரம்!

நினைத்ததை முடிக்கும் பரிகாரம்!

ஆன்மீக ரீதியாக எந்த ஒரு செயலை செய்யும்போதும் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருந்தால் அந்த செயல் நன்றாகவே இருக்கும். அதைப் போன்றதுதான் நம்முடைய ஆன்மீகத்தில் பின்பற்றும் ஒரு சில பழக்கவழக்கங்கள். அதோடு சாதாரணமாக பார்த்தால் இவை சாதாரணமாகவே தெரியும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் அதன் உண்மை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள இயலும். மளிகை பொருட்களை மற்ற தினங்களில் வாங்கிவிட்டு உப்பை மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே … Read more