parigaram

மாந்தி தோஷத்தை போக்க பரிகாரம் இதோ!
சனீஸ்வர பகவானுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் மாந்தி இன்னொருவர் குளிகன் இதில் குளிகன் சனி பகவானுக்கும், நீலாதேவிக்கும், பிறந்தவர் ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலிலிருந்து உருவானவர் ...

குழந்தை வரம் கொடுக்கும் அதிசய கோவில்!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த போட்டு பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மகான் ஆறுமுக ஸ்வாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்துகொண்டு அருளாசி ...

புனர்பூ தோஷ பரிகாரம்!
ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் இருந்தால் திருமணம் நிச்சயமாகி அதன் பின்னர் திடீரென்று திருமணம் நின்று போகும். அல்லது 2 வீட்டினரும் நல்ல மனநிலையில் இருந்து சுபகாரிய ...

ராகு கேது தோஷம் திருமண தோஷம் உள்ளிட்டவை நீங்க! இங்கே வாங்க!
மாம்பழத்திற்கு பெயர் போன சேலம் மாவட்டத்தில் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்திபெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவில் சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பிரதான வாசல் ...

பரிவர்த்தன ஏகாதசி விரதம்!
விஷ்ணுவின் வாமன அவதாரம் பரிவர்த்தனை ஏகாதசி நாளில் வணங்கப்படுகிறது. இந்த தினத்தில் உறங்கும்போது ஸ்ரீவிஷ்ணு வளைவு போல உறங்குவதாக சொல்லப்படுகிறது. ஆகவே இது பரிவர்த்தனை ஏகாதசி என்று ...

அஷ்டமி நவமியில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
அஷ்டமி தினத்தன்று மருத்துவம் தொடர்பான எந்த செயலலிலும் ஈடுபடக்கூடாது என்று சொல்லப்படுகிறது என்றால் இந்த தினத்தில் மருத்துவம் சார்ந்த விஷயங்களை செய்தால் தொடர்ச்சியாக மருத்துவமனையை செல்வதற்கான நிலை ...

மனைவியின் ஆயுளை கூட்ட கணவன் செய்ய வேண்டிய முக்கிய பூஜை!
தமிழ் கலாச்சாரத்தில் பொதுவாக கணவனின் ஆயுளை அதிகரிக்க வேண்டும் என்று மனைவியர் பலர் பூஜைகள் செய்வதும், விரதங்கள் இருப்பதும், வழக்கம் அதேபோல மனைவிக்கு ஆயுள் பலம் அதிகரிக்க ...

தீர்க்க சுமங்கலி யோகம் அருளும் கிரக அமைப்புகள்!
ஜோதிடத்தில் புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குருபகவான் தான் காரகம் ஆவார். குருபகவானை குறிப்பிடும் விதமாக தான் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகின்றது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கு காரகர் ...

நினைத்ததை முடிக்கும் பரிகாரம்!
ஆன்மீக ரீதியாக எந்த ஒரு செயலை செய்யும்போதும் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருந்தால் அந்த செயல் நன்றாகவே இருக்கும். அதைப் போன்றதுதான் நம்முடைய ...