என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!!

What do you mean I don't have a vote?? Officers gave actor Suri a shock!!

என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!! தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்கை செலுத்தி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என அனைவரும் காலை முதலே அவரவர் ஜனநாயக கடமையை செய்து முடித்து விட்டனர். இந்நிலையில், ஜனநாயக கடமையாற்ற வந்த நடிகர் சூரி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்படி, வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் நடிகர் சூரி வாக்களிக்க சென்றார். அப்போது … Read more

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!!

Villagers of Venkaivyal who are determined in the end.. polling booths are seen deserted !!

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!! தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி முன்னதாகவே சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறினார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கேட்கவில்லை. அந்த வகையில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக வேங்கைவயல் மற்றும் … Read more

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!!

Pressing any button will light up the lotus!! Opposition parties involved in dharna!!

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!! தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆங்காங்கே சில சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகின. அவையும் உடனே சரிசெய்யப்பட்டு தடையில்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடசென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள 150வது வாக்குச்சாவடியில் புதிதாக ஒரு பிரச்சனை எழுந்ததால், அங்கு சிறிது … Read more

Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!!

lok sabha election 2024

Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!! நாடாளுமன்ற தேர்தலானது வரும் ஜூன் மாதம் முதல் வரை நடக்க உள்ளது.அந்தவகையில் இது 7 கட்டமாக நடைபெற இருப்பதால் அனைத்து தொகுதிகளிலும் தீவீர வாக்கு சேகரிப்பில் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர்.அந்தவகையில் இன்று முதற்கட்டமாக தமிழ்நாடு எனத் தொடங்கி மணிப்பூர் என 21 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மேலும் 102 யூனியன் பிரதேசங்களிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு முறை தேர்தலிலும் ஏதேனும் தொகுதியில் கலவரம் நடப்பது … Read more

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற சோனியாக காந்திக்கு தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை!

விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை போன்ற எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சென்ற மாதம் 7ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்த யாத்திரை கேரளா வழியே கர்நாடகாவை அடைந்தது. இந்த யாத்திரையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, டி. கே. சிவக்குமார் போன்ற மூத்த தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுக் கொண்டார்கள். மாற்றுத்திறனாளிகள் ஒரு சிலரும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்த யாத்திரையில் பங்கேற்றுக் … Read more