CAB புக் பண்ணுறதுக்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்!!

CAB புக் பண்ணுறதுக்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்!! இன்றைய அவசர காலங்களில் யாரும் காத்திருந்து பயணத்தை மேற்கொள்வதில்லை. தங்கள் கையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் கண்ணிமைக்கும் வினாடிக்குள் தனது வீட்டின் வாசலிலேயே தம் பயணம் செல்வதற்காக கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்ற எந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகிறார்களோ அந்த வாகனத்தை வர வைத்து விடுகிறார்கள். இப்படி வாழ்கின்ற இன்றைய காலகட்டத்தில் எந்நாளும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக … Read more

கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!!

கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!! நாம் அன்றாட வெளியில் செல்வதற்காக வேலைக்கு செல்வதற்காக என அனைவரும் காரை (cab) புக் செய்து அதில் செல்கிறோம். அப்போது கேபின் ஓட்டுனர் இதற்கான பணத்தை கையில் தருகிறீர்களா அல்லது gpay phone pay செய்கிறீர்களா என்று கேட்பார்கள். நாம் கையில் பணம் இல்லாத பட்சத்தில் gpay phone pay செய்வோம். ஆனால் அவ்வாறு அனுப்பும் பணம் அந்த காரின் ஓட்டுனருக்கு … Read more

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!!

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!! சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ரூ. 35 லட்சத்தை நான்கு வாரத்தில் செலுத்த வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதன் பின் 6 வாரத்துக்குள் புதிதாக சொத்து வரி கணக்கிட்டு புதிய நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சிக்கு உத்தரவு. கடந்த 1998 முதல் 2018 வரை ரூ.3.60 கோடி சொத்துவரி செலுத்த சென்னை மாநகராட்சி … Read more

ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்!

You can no longer withdraw money by message without an ATM card! New introduction of the bank!

ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்! வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோம். ஏடிஎம் கார்டை வைத்து எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.இது 24 மணி நேரமும் செயல்படும் சேவையாக இருக்கும். ஏடிஎம் கார்டு மறந்து வைத்து விட்டு சென்றால் மெசேஜ்யின் மூலம் பணம் எடுக்கலாம். இந்த வசதி எல்லா இடங்களிலும் கிடையாது. சில குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களில் மட்டுமே கார்டு இல்லாமல் பணம் … Read more

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்!

Get a new cell phone if you use this app! Use immediately!

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்! நியூ செயலி என்ற ஓர் ஆப் தற்போது சூப்பர் ஆப் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலியானது டாட்டா நியூ ஆப்பின் மூலம் இயங்குகிறது.அதாவது இந்த ஆப் மூலம் ஒருவர் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். டாடாவின் செயலி இப்பொழுது இந்தியாவில் உள்ள அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுவரை டாடா நிறுவன ஊழியர்களுக்கும் மட்டுமே டாட்டா நியூ ஆப் அணுகல் முறை இருந்தது. … Read more

வாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை! வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!

இன்றைய உலகம் நாளுக்கு நாள் இணைய மயமாக்கி கொண்டே வருகின்றது .வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வாட்ஸ்அப் ஒரு மிகப்பெரிய உதவியாக விளங்கி வருகிறது இந்த நிலையில், தான் போன்ற பல வங்கிகள் நிதி சேவையை தடை செய்திருக்கிறது. இன்றைய உலகத்தில் இணையதளம் உதவியாக எந்த இடத்திற்கும் நாம் சென்றுவிட இயலும் என்ற ஒரு நிலையில் இருக்கின்றோம். அவ்வாறு போய் வருவதற்கு நமக்கு மிக முக்கிய உதவியாக இருப்பது கைப்பேசிகள். ஆனால் அதனை இன்னமும்கூட எளிதாக்கும் முயற்சியில் வாட்ஸ்அப் போன்ற … Read more