பெகாசஸ் விவகாரம்! திக்கு முக்காடும் பிரதமர் மோடி!
பெகாசஸ் விவகாரம்! திக்கு முக்காடும் பிரதமர் மோடி! இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவுதான் என்எஸ்ஓ. இந்நிறுவனம் பெகாசஸ் உளவு மென்பொருள் என்ற ஒன்றை தயாரித்தது. இதனைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் செல்வாக்கு வாய்ந்தவர்கள் போன்றோரின் செல்போன் தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதனை பல நாட்டினரும் உறவு காண்பதற்காக வாங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி நாட்டுக்கு எதிராக ஏதேனும் சதித்திட்டம் நடக்கிறதா என்பதை கண்டறியும் இதனை பயன்படுத்துகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் இந்த உளவியல் மென்பொருள் வாங்க பட்டுள்ளதாக அமெரிக்காவின் … Read more