தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்! தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த ஆண்டு 58 வயதில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. அதன்படி இவர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற முடியும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் நமது பணத்தில் தேவைப்படும் போது … Read more

இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டபேரவை தொகுதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் … Read more

இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்! மத்திய அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்காக தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள சூழலில் மக்கள் நலனுக்காக நடைமுறையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் போராடி வாங்க வேண்டிய சூழலில் உள்ளோம். குறிப்பாக பிரதமர் மோடியின் தற்போதைய ஆட்சி எருமையை அடியோடு ஒழிக்க பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக சர்வதேச அமைப்புகள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஏழைகளின் நலனை எண்ணி … Read more

பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Benson Buyer Do This First! Government announces Action!

பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஓய்வு பெரும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது தான் பென்சன்.இந்த பென்சன் தொகையை வாங்குவதற்கு பெருமளவு அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.பென்சன் தொகையை பெறுவதற்கு மத்திய சிவில் சர்வீஸ் 1972 விதி 59 ன் படி பின்பற்றபடுகிறது.இந்த பென்சன் தொகையை பெறுவதற்கு முதலில் ஓய்வு பெரும் ஆறு மாதத்திற்கு முன்தாகவே  ஓய்வுதியம் பெறுவதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் சமர்பிக்காமல் அதனுள் இறந்துவிடும் அரசு ஊழியர்களுக்கு … Read more

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்!

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்! தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வருகின்றது.மேலும் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.அரசு ஊழியர்கள் ஓய்வுதியம் பெற வேண்டுமென்றால் அவர்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் குறித்து,கடந்த 17ஆம் தேதி கருவூலக் கணக்கு … Read more