தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்! தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த ஆண்டு 58 வயதில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. அதன்படி இவர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற முடியும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் நமது பணத்தில் தேவைப்படும் போது … Read more