அடுத்தடுத்து  ஏற்பட்ட  தொடர் நிலநடுக்கங்கள்! அச்சத்தில் உறைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் !! 

அடுத்தடுத்து  ஏற்பட்ட  தொடர் நிலநடுக்கங்கள்! அச்சத்தில் உறைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் !!    வங்க தேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தொடர்ச்சியாக அஸ்ஸாம் மற்றும் மேகாலயம் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. வங்கதேசத்தின் கோபால்கஞ்ச்-யில் நேற்று காலை 10.16 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு தாக்கத்தின் காரணமாக, அருகில் உள்ள இரண்டு நாடுகளில் அதாவது மியான்மர் மற்றும் மணிப்பூரில் நில … Read more

சீனாவில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழப்புகள் அதிகரித்த அவலம்!

Increased death toll from damage in China

சீனாவில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழப்புகள் அதிகரித்த அவலம்! மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு குறிப்பிட்ட 60 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்யும் நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஜென்சூ … Read more