ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!!
ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!! ரேஷன் கடைகளில் இரண்டு ரசீது போடும் திட்டம் புதியதாக அமலுக்கு வந்துள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்களின் நலனுக்காக அதிக அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் தினமும் தமிழக அரசு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த இரண்டு ரசீது போடும் திட்டம். இந்த திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி … Read more