அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்!

Daily Rasi Palan Today-இன்றைய ராசி பலன்கள்-News4 Tamil Latest Astrology Updates and News in Tamil

அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று அதிக வெற்றிகள் தேடித் தரும்.நண்பர்களால் நன்மைகள் உண்டு.பொறுமையாக யோசித்து முடிவு எடுத்தால் அதிக நன்மை கிடைக்கும்.கல்விகளில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே இந்த நாள் மிகுந்த சோர்வாக இருக்கும்.சகோதர்கள் மீது அதிக அக்கறை கொள்வீர்கள்.நிலம் சம்மதமான பிரச்சனைகள் உண்டாகும்.தொழில்களில் வெற்றிகள் குவியும்.மனகலக்கங்கள் ஏற்படும் நாளாக அமையும்.குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். மிதுனம் … Read more

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! இந்த கொரோனாவானது முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடக்கி அதனையடுத்து படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்று தொற்றை  பரப்பியது.இதில் அனைத்து நாடுகளிலும் அதிக அளவு உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பின் மக்களின் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. நம் தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்தது.இதன்பிறகு மக்கள் வேலைவாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கை … Read more

பிரச்சனையை நீங்கள் தேடி போக வேண்டாம் பிரச்சனை உங்களை தேடி வரும்! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

பிரச்சனையை நீங்கள் தேடி போக வேண்டாம் பிரச்சனை உங்களை தேடி வரும்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசி அன்பரகளே இன்று உங்களுக்கு தன வருமானம் கிட்டும்.ரத்தம் சம்மதமானவர்களுடன் சிறிதளவு கருத்து வேறுபாடு ஏற்படும்.குடும்ப ரகசியங்களை யாரிடமும் கூறக் கூடாது.முக்கியமாக எடுக்கும் நடவடிக்கைகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது.இன்று மிகவும் கவனமாக செயல் பட வேண்டும். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்படும் நல்ல நாளாக அமையும்.இன்று உங்களுக்கு தன … Read more

மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு!

மக்களின் உயிர்களின் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு! கொரோனா தொற்றானது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கி படிப்படியாக உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றது.பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. ஓராண்டு காலமாக நீடித்த இந்த ஊரடங்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மக்கள் முதலில் … Read more

என்ன இந்தியாவிற்கு 22 ஆவது இடமா! சைக்கிளை இனி பயன் படுத்துங்கள் கிரீன் கியூஸ் நிறுவனம் வலியுறுத்தல்! 

What is the 22nd place for India! Use the bicycle anymore Green Cues Company insists!

என்ன இந்தியாவிற்கு 22 ஆவது இடமா! சைக்கிளை இனி பயன் படுத்துங்கள் கிரீன் கியூஸ் நிறுவனம் வலியுறுத்தல்! சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஐ.கியூ.ஏர் என்ற நிறுவனம் உலகளவில் எந்த நாட்டின் நகரங்கள் அதிக அளவில் மாசடைந்துள்ளன என கணக்கெடுத்துள்ளது.அதில் உலகில் மிக மோசமாக மாசடைந்த நாட்டின் நகரங்கலின் பட்டியலில் அனைத்து கணக்கெடுப்பின் போதும் இந்தியா தனது இடத்தை தக்க வைத்துக்கொள்கிறது.இதில் உலகில் அதிக மாசடைந்த நகரங்களில் இந்தியாவில் 22 நகரங்கள் அதிக மாசடைந்து இருப்பதாக இந்த ஆய்வில் … Read more

கண்டிப்பாக இந்த ஆறு மாவட்டங்களில் லாக் டவுன்!

Definitely Lock Down in these six districts!

கண்டிப்பாக இந்த ஆறு மாவட்டங்களில் லாக் டவுன்! ஓர் ஆண்டு காலம் கொரோனா பாதிப்பின்  காரணமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தது.சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா விருந்திற்கு அழைத்தது போல் அனைத்து நாட்டிற்கும் வந்து மனித உயிர்களை விருந்தாக சாப்பிட்டு சென்றது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைத்து மக்களின் உயிர்களையும் காவு வாங்கியது. இதனால் மக்களின் நலன் கருதி அரசாங்கம் பொது முடக்கத்தை போட்டது.இதனால் மக்களின் பொருளாதார வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பானது சிறிதளவு குறைய … Read more

சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா!

lock for politicians! Election Commission announces action!

சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா! இந்தியாவில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களாக சில தரவரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அவற்றில் பலவகைகளில் மாநிலங்களை  மற்றும் மாவட்டங்களை பிரித்துள்ளனர்.அவற்றில் முதலாவது,இரண்டாவது என தர வரிசைப்படி  பிரித்துள்ளனர்.கீழ்க்கண்டவற்றில் அந்த தர வரிசையினை காணலாம். பத்து லட்ச்த்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்:பெங்களூரு,பூனே மற்றும் அகமதாபாத் ஆகும்.இவைகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.இதனையடுத்து சென்னை நான்காம் இடத்திலும் கோவை ஏழாம் இடத்திலும் உள்ளது. பத்து … Read more

மண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு! வியப்பில் பொதுமக்கள்!

Promise Awareness With Earthenware! Awesome public!

மண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு! வியப்பில் பொதுமக்கள்! சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் பயமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பல இடங்களில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் 2021 ஏப்ரலில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என புதிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.முதலில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தொடங்கி … Read more

எய்ட்ஸை மீறின அபாயமான தொற்று! மருத்துவர்கள் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

Dangerous infection beyond AIDS! Notice of Action Announced by Doctors!

எய்ட்ஸை மீறின அபாயமான தொற்று! மருத்துவர்கள் அறிவித்த அதிரடி அறிவிப்பு! பலவகையான போதை பொருட்கள் மக்களிடையே சென்று மக்களுக்கு மிகவும் தீங்கை  விளைவிக்கின்றது.அதில் ஒன்றான கூலிப் cool lip எனப்படும் போதை பொருள் பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவர்களிடமும் அதிக அளவில் பரவியுள்ளது.இது வெள்ளை நிற பையில் சிறிதளவு போதை தரக்கூடிய பொருட்கள் அதனுள் அடைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றை வாயில் உட்புறம் வைப்பதால் பெருமளவு நோயான எய்ட்ஸை விட பல மடங்கு கொடூரமான வியாதியை தருகிறது.இதனையடுத்து … Read more

அடேங்கப்பா இந்த டீ க்கு இவ்வளவு டிமேண்டா! அலைமோதும் மக்கள் கூட்டம்!

so demanding for this tea! Wandering crowd!

அடேங்கப்பா இந்த டீ க்கு இவ்வளவு டிமேண்டா! அலைமோதும் மக்கள் கூட்டம்! கொல்கத்தாவில் உள்ள ஒரு பகுதியில் 100 க்கும் மேற்பட்ட டீ வகைகள் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த டீ கடைக்கு அதிக அளவு கூட்டம் வந்துள்ளது.இதில் 12 ரூபாய் தேநீர் முதல் 1000 ரூபாய் வரை தேநீர் விற்கப்படுகிறது.கொல்கத்தாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிர்ஜாஷ் என்பவர் தனது வேலையை விட்டுவிட்டு அவரது பெயரான நிர்ஜாஷ் என்ற டீ கடையை நடத்தி வருகிறார். … Read more