ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி! பாஜக உடனான கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே வாசன் பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகளும், தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, … Read more

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்!

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்! நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் எங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்நிலையில் … Read more

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சில் இணைந்த நடிகை!! கமலுடன் கை கோர்க்கும் பிரபலங்கள்!!

Actress who joined 'Maklak Neeti Maiyam' party!! Celebs asking for hands with Kamal!!

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சில் இணைந்த நடிகை!! கமலுடன் கை கோர்க்கும் பிரபலங்கள்!! கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு படும் தோல்வி அடைந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி. அடுத்த ஆண்டு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பல  திட்டங்கல் தீட்டி வருகிறது. அதன் படி திமுக ஆதிமுக பாஜக போன்ற கட்சியினர் மாநாடு மற்றும் கட்சி உறுப்பினர் சேர்ப்பு என பம்பரமாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் திருச்சியில் மாநாடு ஒன்றை ஒ.பன்னீர்செல்வம் … Read more

“வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது” மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்!!

“வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது” மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்!! மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் அவர்கள் வெளியிட்டு அறிக்கையில், தமிழகத்தில் பாஜக இ‌ந்து மு‌ன்ன‌ணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினார். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாட நினைப்பவர்களை வன்மையாக எதிர்ப்பதாக அவர் கூறினார். மேலும் எந்த சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார். … Read more