கால்நடைகள் ஆந்த்ராக்ஸ் நோயால் தொடர் உயிர் இழப்பு? பீதியில் மக்கள்!
கால்நடைகள் ஆந்த்ராக்ஸ் நோயால் தொடர் உயிர் இழப்பு? பீதியில் மக்கள்! கேரளாவில் ஆந்திரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதல் பல காட்டிப்பன்றிகள் உயிரிழந்துள்ளன. இதனால் ஆந்திர பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்துள்ளதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியது. இதையடுத்து சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினர் விசாரணை நடத்த மேற்கொண்டனர். இவற்றை சோதனை செய்யப்பட்டபோது அனைத்து பன்றிகளும் தாக்கியது ஆந்த்ராக்ஸ் நோய் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்த்ராக்ஸ் நோய் என்பது ஆந்த்ராக்ஸ் என்ற … Read more