விவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்!
விவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்! நாம் உயிர் வாழ உணவு மிகவும் முக்கியம். அதனால் தான் இந்த உணவு பொருட்களை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகள்.. கடவுளாக பார்க்கப்டுகின்றனர். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும் இந்தியாவில் அதன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. காரணம் அரிசி உற்பத்தியில் இந்தியா உலகளவில் முக்கிய இடத்தில் இருக்கின்றது. … Read more