சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை!

Meera Mithun brought to Chennai! The investigation has begun!

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை! நடிகை மற்றும் மாடல் அழகியான மீரா மிதுன் பற்றி நாம் அறிந்ததே. இவர் தன் பொழுது போக்கிற்காகவும், தன்னை பிரபலப்படுத்தவும் அவ்வப்போது சிலரை துச்சமென பேசி வீடியோ பதிவிடுவார். அதன் மூலம் பலர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இவர் பிக் பாஸ்ஸிலும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் பொழுது போக்கிற்காக செய்தது அவருக்கே வினையாகி போனதும் குறிப்பிடத் தக்கது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட … Read more

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்!

100 lakh crore announcement made by the Prime Minister! Young people are happy!

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்! இந்தியா முழுவதும் இன்று 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின் மக்களுக்கு அவர் வாழ்த்துக்களையும் நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட தலைவர்களையும் நினைவு கூர்ந்தார். அதனை தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், 100 … Read more

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த ரஷ்ய அதிபர்! எந்த காரணத்திற்கு தெரியுமா?

The temple opened with the statue of the Prime Minister! It is a pity that the one who showed up removed the idol!

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த ரஷ்ய அதிபர்! எந்த காரணத்திற்கு தெரியுமா? ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும்.பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும்.ஐ.நா பட்டயத்தில் விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் இராணுவ நடிவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது. ஐ.நா.பாதுகாப்பு அவையில் இதுவரை எந்த இந்திய பிரதமரும் உரை நிகழ்த்தியதில்லை.இதனிடையே கடந்த திங்களன்று ஐ.நா.பாதுகாப்பு அவையில் கடல்சார் பாதுகாப்பு … Read more

தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் சந்திப்பு!

Consultation meeting started! Will NEET Exempt?

தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் திடீர் சந்திப்பு! நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர் பர்க்காத விதம் அதிக அளவில் திமுக 159 இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.வெற்றி வாகை சூடிய பிறகு நமது முதல்வர் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார்.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆன பிறகு முதல் முதலாக சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் காண சென்றார்.இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் உள்ள கோரிக்கைளை நிறைவேற்றும் விதமாக மனு … Read more

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா?

Consultation meeting started! Will NEET Exempt?

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா? இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் பல உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.பல உறவுகளை இழந்த பிறகு தான் மக்கள் அதிகப்படியாக விழிப்புணர்வுடன் காணப்படுகின்றனர்.தற்பொழுது மக்கள் கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகப்படியான மக்கள் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்து வசதிகள் இன்றியும் காணப்பட்டனர்.அப்பொழுது பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாடு முழுவதும் ஆக்சிஜன் திட்டத்தை மேம்படுத்துமாறு கூறினார். அத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.நாடுமுழுவதும் … Read more

பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா! கசப்பும் இனிப்பாகுமா?

Mamata sends mangoes to PM Is it bitter and sweet?

பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா! கசப்பும் இனிப்பாகுமா? வங்க தேசத்து சிங்கம் என்று சொல்லப்படும் மம்தா பானர்ஜி அவர்களுக்கும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் இடையே உள்ள அரசியல் மோதல்கள் பற்றி உலக மக்கள் அனைவரும் அறிந்ததே. மேற்கு வங்க சட்ட சபை தேர்தலில் இந்த மோதல்கள் எரிமலையாக வெடித்த நிலையில், இரு தரப்புகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். கடைசியில் மம்தா தேர்தலில் வெற்றி அடைந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இருந்த போதும் அவர்களுக்கு இடையில் … Read more

விவசாயிகளுக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வாகனங்கள் உடைப்பு

Conflict between farmers and BJP volunteers! Vehicles breakdown!

விவசாயிகளுக்கும், பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல்! வாகனங்கள் உடைப்பு! மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்கு பயன்படாத வகையிலேயே இருக்கிறது. இது நமக்கு வேதனை அளித்தாலும் இதுவே உண்மை. மத்திய அரசு எப்போதும் பெரும் தொழிலதிபர்களுக்கு உதவி புரியும் வகையிலேயே இருக்கும். கடந்த வருடங்களில் தமிழக விவசாயிகள் பலர் தலைநகரில் எவ்வளவோ போராட்டங்களை மேற்கொண்டும் பிரதமர் மோடிஜி அவர்களை திரும்பி கூட பார்க்காத முடியாத அளவுக்கு அதிக அளவு வேளை பளுவில் இருந்தார். … Read more

தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

Athlete passes away! Leaders who expressed condolences!

தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்! கொரோனா நோய் தொற்று நம்மில் பல பேருக்கு பெரும் இழப்புகளை தந்து கொண்டே உள்ளது. அதில் பாதிக்கபடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் அல்லது இணை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். தற்போது முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் 91 வயதான இவர் கடந்த மாதம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின் கொடுக்கப்பட்ட மருந்துகளின் மூலம் அவரின் உடல்நிலை சீராக இருந்ததை அடுத்து … Read more

சென்ட்ரல் விஸ்டா கட்டுவதானால் இதையும் செய்ய வேண்டும்! எதிர்கட்சிகள் பிரதமரிடம் கோரிக்கை!

You need JavaScript enabled to view it! Opposition orders PM!

சென்ட்ரல் விஸ்டா கட்டுவதானால் இதையும் செய்ய வேண்டும்! எதிர்கட்சிகள் பிரதமரிடம் கோரிக்கை! உலகில் பலர் வாழ்வாதாரத்தை இழந்து கொரோனாவிற்கு எதிராக பல போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.இந்த அவசர நிலை பிரகடன காலத்திலும்,மாண்புமிகு பிரதமர் அவர்கள் புதிய நாடாளுமன்றம் கட்டுவது, அவருக்கு வீடு கட்டுவது ஆகியவை அடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்தை கட்டிக் கொண்டு இருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் இந்த செலவுகளை செய்ய வேண்டாம் என்றும் அதில் செலவிடும் தொகையை மக்களின் சுகாதார திட்டங்களுக்கு செலவிடலாம் எனவும் மத்திய … Read more

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி!   

Chief Minister advised Modi! Do you know what he said?

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நிறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் 14 கோடி … Read more