பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் இட ஒதுக்கீடு – களத்தில் நானே இறங்குவேன்! அரசை எச்சரித்த பாமக நிறுவனர்!    

பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் இட ஒதுக்கீடு – களத்தில் நானே இறங்குவேன்! அரசை எச்சரித்த பாமக நிறுவனர்! புதுச்சேரி அரசு தற்போது அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் காவல் தீயணைப்பு என தொடங்கி கிட்டத்தட்ட 1500 பணியிடங்கள் நிரப்ப போவதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த காலி பணியிடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் என்று இட ஒதுக்கீடு ஏதும் வணங்குவது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதனை எதிர்த்து அங்குள்ள பாமக போராட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தது. … Read more

கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்!

Is this the fate of the nurses who risked their lives? - Bamaga founder who condemns the Tamil Nadu government!

கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீபகாலமாக வர்த்தகம் மற்றும் இதர பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் எரிபொருள் விலையை குறைத்து வருகின்றனர். ஆனால் அன்றாட வேலையில் மக்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. டீசலில் பெரும்பான்மையாக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் பெட்ரோலின் என்னை நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்துக் கொண்டுதான் வருகிறது. அவர் கிடைக்கும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு பகிர்ந்து அளிப்பதை விட்டு தானே பயனடைந்து வருகிறது. … Read more

சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!! கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் 400 தமிழகர்கள் சிக்கி உள்ளதாக அங்கு இருந்து தப்பி வந்த இளைஞர் கூறியுள்ளார்.அவர்களை பட்டினி போட்டும்,ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து கொடுமை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளே அவர்களிடம் பேச பயப்படுவதாக கூறியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த … Read more

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!! மத்திய அரசு ஹிந்தியை முதல் மொழியாக மாற்றுவதில் அதிக பங்காற்றி வருகிறது. அந்த வகையில் கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை ஹிந்தியை எந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் திணிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பாடுகளை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், தற்பொழுது வானொலிகள் மூலமாக ஹிந்தியை திணிக்க முற்படுவது நியாயமற்றது, என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் … Read more

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more