பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு

PMK Lawyer K Balu

பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த முதியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து உள்ளனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட எதிர்தரப்பினரான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள விளக்கத்தில் இது திட்டமிட்டே செய்யப்பட்ட நாடகம் என்றும்,அவர்களை யாரும் காலில் விழுந்து … Read more

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை

PMK Lawyer K Balu

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை தமிழகத்தில் 1980 களில் வன்னியர் சமுதாயம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி உள்ளதால் அவர்களுக்கு உரிய 20% சதவீத தனி இட ஒதுக்கீட்டை கேட்டு மருத்துவர் இராமதாஸ் தலைமையில் பல்வேறு வன்னிய கூட்டமைப்புகள் போராடினார்கள்,அதில் 21 உயிர்களையும் பலி கொடுத்தார்கள். ஆனால் அன்று தனி இட ஒதுக்கீடு தராமல் எம்.பி.சி என்ற புதிய பிரிவை உண்டாக்கி அதில் 108 … Read more

மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு

PMK Lawyer K Balu-News4 Tamil Online Tamil News

மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் மர்ம நபரால் அம்பேத்கார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சூழ்நிலையை உணர்ந்த காவல் துறையினர் இது குறித்த விசாரணையை ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் காவல் துறையினரின் விசாரணை முடிவு தெரிவதற்குள் வழக்கம் போல இதை வைத்தும் அரசியல் செய்ய நினைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதற்கான போலி … Read more