திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்!

திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்!

திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்! சேலம் பாகல்பட்டியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் கல்வி பயின்று வரும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பாகல்பட்டி, மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இதனால் இந்த தொகுதியின் எம்எல்ஏ அருள் அழைப்பின் பெயரில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இவர் நிகழ்ச்சியில் … Read more