அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கொரோனா தொற்றையடுத்து கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதற்கான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு இணையாக கருப்புப் பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை நோயால் கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு … Read more

ஏழை எளியோரின் பசியாற்றும் பா.ம.க எம்.எல்.ஏ!

ஏழை எளியோரின் பசியாற்றும் பா.ம.க எம்.எல்.ஏ!

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நோய் தொற்று இரண்டாவது பரவாமல் இருப்பதற்காக மே மாதம் 24ஆம் தேதி அதாவது இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பல கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் ஊடக துறையினர், அதோடு வேளாண் பணிகள் மற்றும் அவை சார்ந்த தொழிற்சாலைகள் என்று ஒரு சிலருக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விதிவிலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த ஊரடங்கு காலங்களில் … Read more

திமுகவுடன் இணக்கமாக செல்லும் பாமக! காரணம் என்ன?

திமுகவுடன் இணக்கமாக செல்லும் பாமக! காரணம் என்ன?

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது. சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு தொகுதியில் இரா அருள் மற்றும் மேட்டூர் தொகுதியில் சதாசிவம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஜிகே மணி, தர்மபுரியில் வெங்கடேஸ்வரன், விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் சட்டசபைத் தொகுதியில் சிவகுமார் உள்ளிட்டோர் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இவ்வாறான சூழலில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் … Read more

முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, நோய்தொற்று பணியில் ஈடுபட்டு தன்னுடைய உயிரை இழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு தொற்று பாதுகாப்பு பணியில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கும் தலா 25 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை அமல்படுத்துவது போன்ற அரசு உத்தரவுக்கு செவிசாய்த்து அதனை நடைமுறைப்படுத்துவதும் காவல்துறையை சார்ந்தவர்கள் தான். அவர்கள் இது போன்ற வேலைகளை … Read more

நூற்றாண்டு கொண்டாடுவார் என்று எதிர்பார்த்த பிரபலம் மறைவு! பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

நூற்றாண்டு கொண்டாடுவார் என்று எதிர்பார்த்த பிரபலம் மறைவு! பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.இராஜநாராயணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.இராஜநாராயணன் உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். ஒருங்கிணைந்த … Read more

அய்யா நீங்க தான் காப்பாத்தனும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

அய்யா நீங்க தான் காப்பாத்தனும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

அய்யா நீங்க தான் காப்பாத்தனும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு 40 வருடங்களுக்கு முன்னர் நாம் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வருவார்கள். ஐயா நீங்கள் தான் எங்களுக்கு தெய்வம் மாதிரி நீங்கள் தான் ஐயா இந்த உயிரை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவிப்பார்கள் என்று மிகவும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். அதோடு இப்போது இருக்கும் சூழ்நிலையில், இந்த … Read more

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள்! தமிழக அரசை வலியுறுத்திய ராமதாஸ்!

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள்! தமிழக அரசை வலியுறுத்திய ராமதாஸ்!

சென்னையில் சென்ற 12ஆம் தேதி தொற்று பாதிப்பு 1564 ஆக இருந்தது தற்போது அந்த நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. சென்ற நான்கு தினங்களில் மட்டும் சென்னையில் நோய் தொற்று பாதிப்பு 1317 அளவிற்கு குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சென்னையிலும் தமிழகத்தின் அனைத்துப் பரிசோதனைகளையும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இருந்தாலும் நாள்தோறும் தொற்று நோய்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. சென்னையில் நோய்த்தொற்று விகிதம் 23 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக … Read more

பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு

PMK Lawyer K Balu

பாமக நிறுவனர் ராமதாஸ் இட்ட உத்தரவு! நிறைவேற்ற கிளம்பிய வழக்கறிஞர் பாலு விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த முதியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து உள்ளனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட எதிர்தரப்பினரான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள விளக்கத்தில் இது திட்டமிட்டே செய்யப்பட்ட நாடகம் என்றும்,அவர்களை யாரும் காலில் விழுந்து … Read more

மறைக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்! மருத்துவர்கள் தெரிவித்த உண்மை நிலவரம்? தமிழக அரசின் மீது ராமதாஸ் குற்றசாட்டு

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மறைக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்! மருத்துவர்கள் தெரிவித்த உண்மை நிலவரம்? தமிழக அரசின் மீது ராமதாஸ் குற்றசாட்டு கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் நடக்கும் உயிரிழப்புகளும்,அரசால் காட்டப்படும் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளதாகவும்,அரசே எண்ணிக்கையை மறைப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கொரோனா உயிரிழப்புகளை மறைக்கக் கூடாது: வெளிப்படைத்தன்மை தேவை! என்று கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய … Read more

கொரோனா காலத்தில் இதை செய்வது நியாயமற்றது! மாநில அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

கொரோனா காலத்தில் இதை செய்வது நியாயமற்றது! மாநில அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் கொரோனா காலத்தில் உயர்த்தியுள்ள பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் நடப்பு மாதத்தில் எட்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடிக் கொண்டு இருக்கும் … Read more