ஆளும் தரப்பை எச்சரித்த ராமதாஸ்! இறுதி கட்ட போராட்டத்திற்கு தயாரான இளைஞர் படை!

ஆளும் தரப்பை எச்சரித்த ராமதாஸ்! இறுதி கட்ட போராட்டத்திற்கு தயாரான இளைஞர் படை!

வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தன்னுடைய அடுத்த கட்ட போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக தெரிவித்த அந்த கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சமுதாயத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற ஒரு தரப்பினர் முன்னேற்றத்திற்காக 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தால், அதை நிறைவேற்றித் தருவது தானே அரசின் கடமையாக இருக்கும், தமிழக மக்கள் தொகையில் 25 சதவீத மக்களுடைய நலனை புறம்தள்ளிவிட்டு யாருடைய நலனுக்காக இந்த அரசு … Read more

டாக்டர் ராமதாசை அவதூறாக பேசிய திமுகவின் எம்.பி! கொந்தளித்துப் போன பாமக தொண்டர்கள்!

டாக்டர் ராமதாசை அவதூறாக பேசிய திமுகவின் எம்.பி! கொந்தளித்துப் போன பாமக தொண்டர்கள்!

தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டசபை தொகுதியில் விடியலை நோக்கிய ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிலே திமுகவின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று பேசினார் அதில் பேசிய அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். திமுகவின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, … Read more

டாக்டர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சந்திப்பு! நிறைவேறியதா பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை?

டாக்டர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சந்திப்பு! நிறைவேறியதா பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை?

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து, பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்தது சேர்ந்த டிசம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி அந்த கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், இது காலம் கடத்தும் நடவடிக்கை என்று டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்து இருக்கின்றார். பாரதிய … Read more

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை

MK Stalin-News4 Tamil Online Tamil News Today

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை வடமாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற திமுகவை அங்கு நுழையவிடாமல் மக்கள் தொடர்ந்து விரட்டி அடிப்பதால் அக்கட்சியின் தலைமை கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.முன்பு எப்போதும் இல்லாதது போல இந்த முறை எக்காரணம் கொண்டும் திமுக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல கோடி செலவு செய்து பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் ஆலோசகரை தங்களுடைய பிரச்சாரத்தை கவனித்து கொள்ள நியமித்துள்ளது.இந்நிலையில் தான் அரசியல் … Read more

பலமுறை தெரிவித்தும் காதில் வாங்காத அரசு! டாக்டர் ராமதாஸ் வேதனை!

பலமுறை தெரிவித்தும் காதில் வாங்காத அரசு! டாக்டர் ராமதாஸ் வேதனை!

இணையதள செயலி மூலமாக கந்து வட்டி வசூல் செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது ரூபாய் 4 ஆயிரம் கடனை திருப்பி செலுத்துவதற்காக இணையதள செயலி கந்துவட்டி நிறுவனம் அவமானப்படுத்திய காரணத்தால், மனமுடைந்த மதுராந்தகத்தை சேர்ந்த விவேக் என்ற இளைஞர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கின்றது. அவருடைய மறைவிற்கு என்னுடைய … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தயாரான இளைஞர் படை!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தயாரான இளைஞர் படை!

எதிர்வரும் 31ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கின்றது எனவும், அதில் தமிழக அரசியலை மையமாக வைத்து மிக முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்டோர், முன்னிலை வகிக்க இருக்கிறார்கள். அந்த கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை ஏற்க இருக்கின்றார். தமிழகம், … Read more

மருத்துவர் ராமதாசை ஆதரிக்கும் திமுக எம்பி? ஆச்சரியத்தில் பாமகவினர்! குழப்பத்தில் திமுக தொண்டர்கள்

Dr Ramadoss

மருத்துவர் ராமதாசை ஆதரிக்கும் திமுக எம்பி? ஆச்சரியத்தில் பாமகவினர்! குழப்பத்தில் திமுக தொண்டர்கள் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னிய மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக நீதி அவலங்களையும் அதற்காக பாமக மற்றும் வன்னியர் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் விவரிக்கும் வகையில் சுக்கா மிளகா சமூக நீதி என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் எழுதிய இந்த புத்தகத்தை திமுக எம்.பி ஆ.ராசா தன்னுடைய மேசையின் மீது வைத்திருக்கும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக … Read more

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை பார்த்தாச்சு! அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு இட்ட கட்டளை

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Live

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை பார்த்தாச்சு! அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு இட்ட கட்டளை பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைய வழியில் கலந்துரையாடிய அன்புமணி ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவு தராத அரசியல் கட்சிகளின் பின் ஏன் செல்கிறீர்கள்? என்று ஆவேசமாக பேசியுள்ளார். டிசம்பர் 23 ஆம் தேதி அனைத்து கிராமங்களில் உள்ள 523 பேரூராட்சிகளில் மனு கொடுத்து வன்னியர் இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடைபெறவுள்ளதால் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி … Read more

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர்

PMK Questions about Edappadi Constituency is ADMK fort Statement-News4 Tamil Online Tamil News Today

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆளும் அதிமுகவின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19 ஆம் தேதி முதல் தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.இந்த பிரசாரத்தின் போது எடப்பாடி தொகுதி எஃகு கோட்டை,மேலும் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எங்கள் எடப்பாடிக்கு உண்டு.கடந்த 43 ஆண்டு கால அரசியலில் ஒருமுறை கூட எடப்பாடி தொகுதியில் … Read more

1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம்

DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம் காலம் காலமாக வன்னியர்களுக்கு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் உரிய முக்கியத்துவம் வழங்காமல் தொடர்ந்து ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருவதால் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக மருத்துவர் ராமதாஸ் போராட்டத்தை அறிவித்துள்ளார்.இதனையடுத்து பல்வேறு விதங்களில் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற … Read more