வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! அதிமுக அரசுக்கு பாமக வைத்த செக்!

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! அதிமுக அரசுக்கு பாமக வைத்த செக்!

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! அதிமுக அரசுக்கு பாமக வைத்த செக்! பாமகவின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய கோரிக்கையான வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவில்லை எனில் எடப்பாடியின் முதல்வர் கனவு முடிந்து போகும் என்று வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. வன்னியர் மக்களின் நீண்ட நாள் கனவான வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு விகாரத்தை டாக்டர் ராமதாஸ் தேர்தல் நேரத்தில் கையில் எடுத்துள்ளதால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எடப்பாடி. வன்னியர்களுக்கு … Read more

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வன்னியர் சமுதாயம்! ராமதாஸ் கடும் வேதனை!

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வன்னியர் சமுதாயம்! ராமதாஸ் கடும் வேதனை!

தகுதியும் திறமையும் இருந்தாலும் கூட உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்வதில் தொடர்ந்து வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் என்று டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 63 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன காலியாக இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் 9 இடங்கள் வழக்கறிஞர்களை கொண்டும், அந்த 3 இடங்களை மாவட்ட நீதிபதிகளைக் கொண்டு நிரப்பப்படும் வழக்கறிஞர்களை கொண்டு … Read more

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக!

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக!

அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கின்ற 12622 கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம பொதுமக்கள் மனு கொடுக்கும் மாபெரும் போராட்டத்தை நடத்த இருக்கின்றது பாட்டாளி மக்கள் கட்சி. வேலைவாய்ப்பு, மற்றும் கல்வியில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி சென்னையில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை … Read more

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா?

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா? வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் சார்பாக போராட்டம் அறிவிக்கபட்டிருந்தது.அதன் முதற்கட்டமாக தமிழக அரசின் முறையான அனுமதியுடன் சென்னையில் பாமகவினர் போராட்டத்தை தொடங்கினர்.இதனையடுத்து சென்னைக்கு அருகிலுள்ள பாமகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வாகனங்களில் வரத் தொடங்கினர்.ஆனால் பாமகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லவும்,மற்றவர்கள் செல்ல வேண்டாம் என்றும் காவல் … Read more

முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு காக தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றன நிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் காலம் தாக்குவதற்கான முயற்சி தான் இந்த நடவடிக்கை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சென்னையில் நேற்றைய தினம் ஒரு … Read more

அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று முதல் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது. ஆனால் அரசு முதல் நாள் முடக்கியதோடு இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியாமல் அதிரடி நடவடிக்கை எடுத்து பாமகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது. தமிழகம் முழுவதும் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையில் வந்து குவிந்து ஸ்தம்பிக்க வைத்து தமிழகத்தையே திரும்பிப் … Read more

இட ஒதுக்கீடு போராட்டத்தில் அதிரடி முடிவெடுத்த ராமதாஸ்!

இட ஒதுக்கீடு போராட்டத்தில் அதிரடி முடிவெடுத்த ராமதாஸ்!

மாற்றம் முன்னேற்றம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஆனாலும் அவருடைய ஆதரவாளர்களோ போராட்டம் என்ற பெயரில் ரயில் மீது கல்லெறிதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் இதுதான் உங்களுடைய மாற்றம் முன்னேற்றம் என்று சமூக வலைதளங்களில் பலரும் அவர்களது செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாயத்தினர் அரசியல்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக வன்னியர்களுக்கு 15 … Read more

பாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!

பாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தபடி வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று தெரிவித்திருக்கின்றது. வெளி ஊர்களில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னாலும் கூட அதிகமான கூட்டத்தை கூட்டி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகை இடுவது என்று முடிவு செய்து இருக்கின்றது பாட்டாளி மக்கள் … Read more

ராமதாஸின் உருக்கமான பதிவால் உச்சமடைந்த பாமகவினர்!

ராமதாஸின் உருக்கமான பதிவால் உச்சமடைந்த பாமகவினர்!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கின்றார். வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டு முதற்கட்டமாக டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது. இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக வாகனங்களில் சென்னை வந்த பாட்டாளி மக்கள் கட்சியினரின் காவல்துறையினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக கோபமடைந்த … Read more

தொடங்கியது போராட்டம்! ஸ்தம்பித்தது சென்னை!

தொடங்கியது போராட்டம்! ஸ்தம்பித்தது சென்னை!

பாமக கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் இணைந்து நடத்தி வரும் இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக சென்னை சுற்று வட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் டிஎன்பிஎஸ்சியை முற்றுகையிடும் போராட்டத்தை டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஆன இன்றைய தினம் ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று இரவிலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னைக்குள் வர ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து இன்று காலை … Read more