உலக தரம் வாய்ந்த வானிலை ஆய்வு மையம் அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு!
உலக தரம் வாய்ந்த வானிலை ஆய்வு மையம் அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு! குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்தது. தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சின்னா பின்னமான இந்த மாவட்டங்களில் மீட்டுப்பணி இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெள்ள பாதிப்பை சந்தித்த … Read more