பாலமேடு ஜல்லிக்கட்டில் விஐபி கார்களால் ஆம்புலன்ஸ் சேவையில் சிரமம்!!

Difficulty in ambulance service due to VIP cars in Palamedu Jallikattu!!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் இன்று (ஜனவரி 15) நடந்த போட்டியில், ஒரு வழக்கமான பிரச்சனையாக பரிசோதிக்கப்பட்ட விஐபி கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தொடர்பான குறைபாடுகள் பெரிதும் பரவலகியுள்ளது. போட்டி ஆரம்பமானதும், 50 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் களத்தில் இறக்கப்படுகின்றனர். இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன, மற்றும் இதன் ஒத்திகையில் பல்வேறு வீரர்கள் பங்கேற்று மகிழ்ச்சியுடன் ஆர்வமுடன் போட்டியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டின் மேடையில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. … Read more

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!!

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!!

பொங்கல் பண்டிகை அன்று எந்தெந்த ராசியினர் என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும் என்பது குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 1)மேஷ ராசி இந்த பொங்கல் தினத்தில் மேஷ ராசியினர் எள் மற்றும் வெல்லத்தை தானமாக கொடுத்தால் யோகங்கள் உண்டாகும். 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் கருப்பு எள் மற்றும் குண்டு வெல்லத்தை தானமாக கொடுத்தால் கோடி பலன்கள் கிடைக்கும். 3)மிதுன ராசி பொங்கல் தினத்தில் மிதுன ராசியினர் வெல்லத்தை தானமாக வழங்கலாம்.அதேபோல் நிலவேம்பில் செய்யப்பட்ட கஷாயத்தை … Read more

தைப் பொங்கலான இன்று பொங்கல் வைக்க சிறந்த நேரம்!! வழிபடும் முறை!!

Thai Pongal Today is the best time to have Pongal!! Method of Worship!!

தமிழர்களுடைய வீரத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தைத்திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த திருநாளில் வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவதற்கான நல்ல நேரம் மற்றும் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். 2025 ஜனவரி 14 ஆம் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். இந்த பொங்கல் திருநாளில் காலை 9.03 மணிக்கு தான் தை மாதம் பிறக்க உள்ளது. மேலும், நண்பகல் 3 மணி … Read more

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!

தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.பொங்கல் திருநாளை உழவர் திருநாள் என்றும் தமிழர்கள் அழைக்கின்றனர். தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது.தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களில் மகரசங்கராந்தி,லோரி,உத்தரயான் என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முந்தின நாளான போகிப்பண்டிகை அன்று வீட்டில் உள்ள பயன்படுத்தாத மற்றும் பழைய பொருட்களை தீயில் போட்டு எரித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்த பிறகு சிறுகண் … Read more

பொங்கலுக்கு வீட்டு தரையை பளபளன்னு வைக்க.. இந்த டிப்ஸ் ஹெல்ப் பண்ணும்!!

பொங்கலுக்கு வீட்டு தரையை பளபளன்னு வைக்க.. இந்த டிப்ஸ் ஹெல்ப் பண்ணும்!!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் வருகின்ற தை 01 அதாவது ஜனவரி 14 அன்று கோலாகலமான கொண்டாடப்பட இருக்கின்றது.மார்கழி இறுதி நாளில் போகி பண்டிகை,தை முதல் நாள் சூரியப் பொங்கல்,தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல்,தை மூன்றாம் நாள் கரிநாள் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த பண்டிகை நாளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்து வாசலில் கோலமிட்டு பொங்கல் வைப்பது வழக்கமாக இருக்கிறது.இந்நாளில் வீட்டை சுத்தம் செய்வது என்பது இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலை தரும் ஒரு விஷயமாகவே இருக்கிறது.கிச்சன்,வீடு,பூஜை … Read more

பழையன கழிதலும் புதியன புகுதலும்.. “போகி பண்டிகை” அன்று காப்பு கட்டுவது எப்படி?

பழையன கழிதலும் புதியன புகுதலும்.. "போகி பண்டிகை" அன்று காப்பு கட்டுவது எப்படி?

தற்பொழுது மார்கழி மாதத்தின் இறுதி நாள் நெருங்கிவிட்டது.மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று போகி அதாவது காப்புக்கட்டு நாள் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகை ஆங்கில மாதத்தில் ஜனவரி 13 அதாவது நாளை திங்கள் அன்று கொண்டப்பட இருக்கின்றது.இந்த நாளில் ஒருவருடமாக வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்துவிட்டு புதிய பொருட்களை வாங்கும் பழக்கத்தை தமிழர்கள் கால காலமாக பின்பற்றி வருகின்றனர்.இதனால் தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று போகிப்பண்டிகையை குறிப்பிடுகின்றனர் . வருகின்ற ஜனவரி 13 திங்கள் … Read more