உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!
உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! தற்பொழுது கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளது. பண்டிகையின் காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவு கூட்டம் கூடுவர். இதனையெல்லாம் தடுக்க மாநில அரசு அதிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு முன்பு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்றவர்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்து பொங்கல் பரிசு வாங்கி செல்கின்றனர். … Read more