உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!

Elders call this number immediately! New project coming straight home!

உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! தற்பொழுது கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளது. பண்டிகையின் காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவு கூட்டம் கூடுவர். இதனையெல்லாம் தடுக்க மாநில அரசு அதிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு முன்பு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்றவர்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்து பொங்கல் பரிசு வாங்கி செல்கின்றனர். … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ஒட்டு மொத்த உலகத்திற்கும் உயிர் சுவாசமாக விளங்கிக் கொண்டிருக்கும் உழவுத் தொழிலை போற்றும் விதமாக தமிழர்களின் பண்பாட்டு விழாவாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும், போற்றிப் பணிகின்ற நன்னாளாக சாதி, மத, பேதம், இன்றி நாம் எல்லோரும் ஓர் இனம் தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் விதத்திலும், பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க தமிழர் திருநாள் என்று போற்றப்படும் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அதை சிறப்பாக … Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்! இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அத்துடன் பொங்கல் வைப்பதற்கு தேவைப்படும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், உள்ளிட்ட பொருட்களும் சமையலுக்கு தேவைப்படும் மஞ்சள்தூள், … Read more

டோக்கன் வழங்கும் பணி இன்னும் முடிவடையவில்லை! நாளை முதல் பொங்கல் பரிசு வழங்க திட்டம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 2 கோடிக்கும் அதிகமான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சென்ற நவம்பர் மாதம் அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், துணிப்பை, உட்பட ஒட்டுமொத்தமாக 21 பொருட்கள் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 505 ரூபாய் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு இது கட்டாயமல்ல! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழர் திருநாள் என்று போற்றப்பட கூடிய பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! ரேஷன் கடைகளில் டோக்கன் வினியோகம்!

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக எல்லா அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, துணி பை, உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து இந்த பொருட்கள் வழங்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில், தமிழக அரசின் இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கான கடிதத்தை அனைத்து … Read more

பொங்கல் பரிசு தொகை! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு எப்போதும் அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரிப்பருப்பு, உள்ளிட்டவையுடன் சேர்ந்து பணமும் வழங்கப்படும். இதுதான் கடந்த கால ஆட்சியின் போது இருந்த வழக்கம். ஆனால் தற்சமயம் புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய திமுக அரசு ரொக்கத்தை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற பொருட்கள் அனைத்தையும் வழங்க இருப்பதாக முன்பே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதன் காரணமாக, தமிழகம் … Read more

பொங்கல் பரிசுத் திட்டம்! முடிவை மாற்றிக் கொண்ட தமிழக அரசு?

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, முந்திரி, உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து 2500 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஏழை, எளிய, மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். அதோடு மாநில அரசையும் வெகுவாக பாராட்டி இருந்தார்கள். அதேசமயம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்ட 2,500 ரூபாய் பணம் அதிமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் வருடம் தோறும் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும்? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வருடம் தோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொது மக்கள் சிரமமின்றி கொண்டாடுவதற்காக 2500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, பனைவெல்லம், உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் முதல், நடுத்தர மக்கள் வரையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மகிழ்வுடன் கொண்டாடி வந்தார்கள். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு! வெளிவந்த முக்கிய தகவல்!

Pongal gift from the Government of Tamil Nadu! Important information released!

தமிழக அரசின் பொங்கல் பரிசு! வெளிவந்த முக்கிய தகவல்! தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். நாம் உண்ணும் உணவைத் தரும் விவசாயத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மக்கள் பொங்கல் திருவிழா அன்று புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு படைத்து விட்டு வணங்குவது வழக்கம்.அதனையடுத்து மாட்டுப்பொங்கல் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கொண்டாடப்படும்.தமிழர்களுக்கு உரித்தான இந்த பொங்கல் திருவிழாவை ஏழை எளிய மக்களும் கொண்டாடுவதற்காக தமிழக அரசு வருடம் தோறும் … Read more