டோக்கன் களில் தலைவர்கள் படத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்படும் டோக்கன்களில் தலைவர்களுடைய புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி எல்லா ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதலமைச்சர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும், … Read more

பொங்கல் பரிசு திட்டம் தேர்தல்! ஆணையத்தில் புகார் அளித்த திமுக!

பொங்கல் பரிசு தாக்கங்களை ஆளும் தரப்பினர் வினியோகம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து இருக்கின்றது. தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் , ரூபாய் 2500 கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 19ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். ஜனவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து இந்த திட்டமானது அமல்படுத்தப்படும் எனவும், அறிவிக்கப்பட்டிருந்தது ஆனாலும் சேர்ந்த 23-ஆம் தேதியே முதலமைச்சர் தலைமைச் … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! அதிரடி அறிவிப்பு!

வரும் ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக, ரூபாய் 2500 தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் என்றும், ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி, … Read more

பொங்கல் பரிசுக்கு வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழப்பு! இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிய அரசியல் கட்சிகள்

Young Guy Died when he standing to get pongal gift

பொங்கல் பரிசுக்கு வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழப்பு! இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிய அரசியல் கட்சிகள் தமிழகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் தமிழக அரசு சார்பாக ரூ.1,000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது நேற்று தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு சார்பாக வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசை பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் இந்த … Read more