மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!!

மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளை ஜனவரி மாதம் முதல் விசாரிக்க இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் … Read more

பொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி!

பொன்முடியை தொடர்ந்து 10 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை பேட்டி! தற்பொழுது தமிழகம் முழுவதும் திமுகவின் ஊழல் குறித்த பேச்சு தான் அதிகம் இருக்கிறது. மக்கள் பணத்தில் ஊழல் செய்து பல கோடி மதிப்பில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஊழல் வழக்கில் சிக்கி தவித்து வருகின்றனர். திமுக என்றால் ஊழல், நில அபகரிப்பு, கொள்ளை கூட்டும் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. கடந்த ஜூன் … Read more

30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!!

30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!! வருமானத்திற்கு அதிகமாக செத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை குடும்பத்தாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 30 நாட்களில் மேல் முறையீடு செய்து ஜாமீன் பெற்று தருவோம் என்று திமுக சட்டத் துறை செயலரும் எம்.பியுமான என்.ஆர் இளங்கோ அவர்கள் கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை மனைவி … Read more