மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!!
மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளை ஜனவரி மாதம் முதல் விசாரிக்க இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் … Read more