மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை!
மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை ஆந்திர மாநிலம் ஏலூரில் காதலிக்க மறுத்த பெண்ணை அறையில் அடைத்து சித்திரவதை செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியை அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபர் ஒரு தலையாக … Read more