கைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்..!

கைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்..! ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.இந்த பகுதியில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்களை பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோட்டில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான … Read more

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு!

Green house for handloom weavers? Will the Tamil Nadu government accept the request?

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு! நமது நாட்டில் பல பாரம்பரியம் இன்றளவும் மாறாமல் இருந்து வருகிறது.அதில் ஒன்று தான் கைத்தறி நெசவு.முன்பு அனைவரும் இதை தான் உபயோகம் செய்து வந்தனர்,நாளடைவில் டிஜிட்டல் மாறுபாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது கைத்தறி நெசவு முடங்கி வரும் சூலில் உள்ளது.ஏனென்றால் ஓர் புடவைக்கு ரூ.350 மட்டுமே கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்தனர்.அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி கிடந்தது. … Read more