எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி யாரிடம் உள்ளது? பிரஷாந்த் கிஷோர் அதிரடி பதில்!
சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது இந்த சூழ்நிலையில், தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய அந்த கட்சியின் தலைவர்கள் மீது காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியிலிருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது அதன்படி இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அந்த கட்சியின் தலைமை ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. … Read more