முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!   என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.   இப்போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக போராட்டக்காரர்கள் புறப்பட்டனர்.வாயிலை நோக்கி புறப்பட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது. … Read more