முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!!

முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!! தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கட்டிடப் பணிகள் முடிவுற்ற அரசு மருத்துவமனைகளை திறந்து வைக்க விமான மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று தூத்துக்குடி வந்தடைந்தார்.விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதவாறு: தமிழகத்தில் தற்போது அதிதீவிரமாக பரவி வரும் காய்ச்சல் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இருந்தாலும் இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளன. எந்த பகுதியில் 3 … Read more

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

Attention of government doctors! Strict action if these rules are violated!

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே அமைந்துள்ள இல்வீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தின் போது மருத்துவர் இல்லை. அந்நேரத்தில் அங்கு பிரசவ வலியில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது செவிலியர்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் பிரசவம் பாத்துள்ளனர்.அந்த குழந்தையானது பிரசவத்தின் போதே உயிரிழந்தது. இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பணியில் இல்லாத மருத்துவரை செய்யாறு  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் … Read more