மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!! ஐவர் காயம்!!

மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி ஐவர் காயம். பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு. மகாராஷ்டிரா மாநிலம் விரார் டவுன் பகுதியில் பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் வாகனத்தில் கட்டப்பட்டுள்ள கொடிக்கம்பம் மின்மாற்றின் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விரார் டவுன் பகுதியில் உள்ள கார்கில் நகர் பகுதியில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. … Read more

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு!

The request of RSS! Order of the High Court!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு  நிறைவு தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை … Read more