நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியல்!!

நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியல்!! சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியை கண்டிக்கும் விதமாக நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் பெண்கள் உள்ளிட்ட 500க்கம் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் … Read more

கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு!

The mysterious gang threatened with a knife! Police attack!

கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு! கும்மிடிப்பூண்டி மேட்டு காலனியை சேர்ந்தவர் ஆனந்தன். சாதாரண கூலி தொழிலாளி. இவர் இன்று காலையில் இரு சக்கர வாகனங்களில் தனது மூன்று பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று மூன்று மர்ம வாலிபர்கள் முகத்தில் கருப்புதுணிகளை கட்டியவாறு   வந்தனர் . இந்நிலையில்  தனது 3 மகள்களின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு பணம் மற்றும் அவர்கள் அணிந்து கொண்டிருந்த நகை ஆகியவை தரவில்லை  என்றால் உன்  … Read more